திருத்தணியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அண்மையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து காளையார் கோவில் அருகில்…
பழனி பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம்(45). இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையில் டீக்கடை…
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் -நத்தம் சாலையில் செல்லும் ஒரு பச்சை நிற குவாலீஸ் காரை மறித்து பிடிக்க சொல்லி சாணார்பட்டி போலீசாருக்கு தகவல்…
பழனி அருகே சத்திரப்பட்டியில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் வீட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்து ஏராளமான பைகளில் ஆவணம் கண்டெடுக்கப்பட்டது. பழனியை அடுத்த சத்திரப்பட்டியில்…
அமைச்சர் ரகுபதியிடம் சிறுமலை வாழைப்பழம் வாங்கி கொடுத்து தான் குஜிலியம்பாறை நீதிமன்றம் அமைக்க அனுமதி பெற்றேன் என்று வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது திண்டுக்கல்…
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினை தொடர்ந்து…
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த தண்ணீர்பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், நிலக்கோட்டை அரசு மகளிர்…
மதுரையில், பழங்குடியினப் பெண்ணுக்கு திமுக கவுன்சிலர் ஆபாச மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டி உள்ளார். மதுரை: மதுரை, மீனாட்சி தெருவில் பழங்குடியின தம்பதி வசித்து…
பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வத்தலக்குண்டு அருகே எழில் நகரை சேர்ந்தவர் அபினேஷ் (26)…
திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ…
மதுரை அரிட்டாபட்டி பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது வெடிகுண்டு சத்தம் கேட்டதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படக்குழுவினர் அங்கிருந்து சென்றனர். மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே…
மதுரை, உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்,…
மதுரை மாநகரின் முக்கிய பகுதியான தெப்பக்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர்…
மதுரையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து முகத்தை சிதைத்து வீசிய மனைவி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை:…
மதுரை பிபி குளம் முல்லை நகர் பகுதியில் உள்ள பொது மக்களை மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை காலி பண்ண கோரி நோட்டீஸ் அனுப்பியது. அதனை தொடர்ந்து முல்லை…
மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை…
மதுரையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பிபி குளம் முல்லை நகர் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து முல்லை நகர்…
மதுரை நத்தம் பிரதான சாலையில் துண்டாகக் கிடந்த மனிதத் தலை குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை: மதுரை மாவட்டம், நாகனாகுளம் கண்மாய்…
தேனி, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.இவரை தற்கொலைக்கு தூண்டியதாக…
மதுரையில் பேருந்துக்காக காத்திருந்த காவலரைக் கத்தியால் குத்திய நபரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.…
நடிகர் விஜய் கட்சி தொடங்கியும் எந்த பிரயோஜனம் இல்லை, தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி இல்ல விழாவில்…
This website uses cookies.