நடிகர் விஜய் கட்சி தொடங்கியும் எந்த பிரயோஜனம் இல்லை, தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி இல்ல விழாவில்…
சர்ச்சை பேச்சில் சிக்கிய கஸ்தூரிக்கு மதுரையில் அதிர்ச்சி கொடுத்த அமைப்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் தேதி ராஜநத்தம் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி…
இந்து அறநிலையத்துறையை விமர்சித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் 7 வருடமாக சிபிஎம் அங்கம் வகித்து…
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் புறநகர் விரிவாக்கம் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், இங்கு மக்கள் தொகையும் உயர்ந்து வருகிறது. காலி…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வடக்கு சாலை கிராமத்தில் வசித்து வரும் லட்சுமணன் மற்றும் மனைவி தங்கம், லட்சுமணன் உடன் பிறந்த சகோதரர் ராமர் இருவரும் அருகருகே…
தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்: திருப்பரங்குன்றம் தேமுதிக நிர்வாகி அழகர்சாமி இல்ல விழாவில் பிரேமலதா பேசியதாவது வாழ்க்கையின் கையில் கை குழந்தையாக…
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேடை அமைத்து தேவரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…
மதுரை மாநகரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான பி.பி.குளம், முல்லை…
இனிவரும் காலங்களில் மதுரையில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை: மதுரையில் நேற்று (அக்.25) பிற்பகல்…
மதுரையில் கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மதுரை: தூங்காநகரமான மதுரை, நேற்று பெய்த கனமழையால் தூக்கம்…
திமுக கூட்டணி உடையப்போகுது.. தேர்தல் வரதுக்குள்ள பாருங்க.. WAIT AND SEE என முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில்…
மதுரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியுள்ளது, இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மதுரை துணை மேயர் நாகராஜன்,…
போடோவுக்கு போஸ் கொடுக்காமல் எங்க கஷ்டத்தையும் கவனியுங்க என மக்கள் சரமாரிக் கேள்வி கேட்டதால் திமுக எம்எல்ஏ ஓட்டம் பிடித்தார். மதுரையில் நேற்று ஒரு மணி நேரம்…
மருமகளுடன் அடிக்கடி உல்லாசத்தில் இருந்த மாமனாருக்கே துரோகம் செய்த அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சேர்வைகாரன்பட்டியை…
நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோயில் செயல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இந்த சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…
தேநீர் கடையில் வாங்கிய வடையில் பூரான் இருந்ததால் கேள்வி கேட்ட வாடிக்கையாளரிடம் அலட்சியமாக பதில் சொன்னதால் ரெய்டு வந்த அதிகாரிகள் திண்டுக்கல் என் ஜி ஓ காலனி…
தமிழக அரசும் ஆளுநர் ஆர்என் ரவியும் புதிய காதலர்கள் போல செயல்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளையோட்டி…
பருவம் தவறிய மழைக்கு இளைஞர்கள் தான் காரணம் என மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார்…
பாஜக பயங்கரவாத கட்சிதான், தொண்டர்கள் தீவிரவாதிதான் என தமிழிசை சவுந்திரராஜன் பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை…
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் : ஸ்ரீபெரும்புதூர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என கிடா வெட்டி விருந்து வைத்து சிறப்பு பூஜை செய்த நிர்வாகிகள் நடிகரும் தமிழக வெற்றிக்…
This website uses cookies.