மதுரை

கல்குவாரியில் கல்லை கட்டி வீசப்பட்ட கபடி வீரரின் சடலம் மீட்பு.. 10 ஆண்டுகளில் 3வது கொலை : போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான கல்குவாரியில் கல்லைக் கட்டி வீசி கொலை அழுகிய நிலையில் சடலம்…

உதயநிதி நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு தரமற்ற சேலை.. பணம் வாங்கியும் சொதப்பிய திமுகவினர்.. அலுவலகங்களில் முடங்கி கிடக்கும் அவலம்!

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தரமற்ற சேலைகளை வாங்க மறுத்ததால் அலுவலகங்களிலே வீணாக கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது….

குத்துப்பாட்டுக்கு சவுண்ட் வைக்க சொல்லி தகராறு.. செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

மதுரை : மதுரையில் குத்துப்பாட்டுக்கு சவுண்ட் வைக்க சொல்லி நடந்த தகராறில், செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய…

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு : பணிநேரத்தில் அத்துமீறிய காவல் ஆய்வாளர்.. திண்டுக்கல் சரக டிஐஜி எடுத்த அதிரடி

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆய்வாளர் மீது எழுந்த விவகாரத்தில் ஆய்வாளர் வீரகாந்தியை நிரந்தரமாக பணியில் இருந்து…

Whatsapp பயனாளர்களே உஷார்.. இந்திய ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி… டேட்டாக்களை திருடும் வடமாநில கும்பல்!!

இந்திய ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி வணிகர்களை குறி வைத்து தொலைபேசி மூலமாக பொருட்களை வாங்க வைப்பது போல் லொகேஷன் லிங்கை…

காவல்துறை அலட்சியத்தால் பறிபோன விவசாயி உயிர் : காவல் நிலையம் முன்பு விபரீத முடிவு.. விசாரணையில் அதிர்ச்சி!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த, அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில், விவசாயி கொடுத்த புகாருக்கு, போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், காவல் நிலையம்…

ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை… சிக்கிய தனியார் மருத்துவமனை : போலீஸ் குவிந்ததால் பரபரப்பு!!

ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக பிரபல தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் நேரு…

போர்க்களமாக மாறிய கோவில் வளாகம் : பழனியில் பரபரப்பு.. இருதரப்பு பக்தர்கள் மோதலால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து…

3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த மனைவி.. துரத்திக் கொண்டு வந்த கணவன் : நெஞ்சை உலுக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பொட்டிபுரம் கிராமம். இங்கு இந்திரா காலனியில் வசித்து வருபவர் ராமராஜ் வயது…

தைப்பூச திருவிழாவின் கடைசி நாள்… பழனியில் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ; இன்று மாலை தெப்பத்தேர் பவனிக்கு ஏற்பாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் 10வது நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…

அரசு நிகழ்ச்சியில் கரும்பு, வாழைத்தார்களை அள்ளுவதில் பெண்களிடையே போட்டா போட்டி… சிரித்தபடி சென்ற அமைச்சர் உதயநிதி!!

மதுரை : மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி சென்ற…

வேங்கைவயலை தொடர்ந்து மீண்டும் பரபரப்பு சம்பவம் : மேல்நிலைத் தொட்டியில் இருந்து வந்த துர்நாற்றம்.. விசாரணையில் ஷாக்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6…

ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை.. 3 குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு.. பெற்றோர் அதிர்ச்சி..!!

மதுரை தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3…

மதுரையில் கச்சேரி நடத்திய ஆண்ட்ரியா… இந்த உடையிலா..? மெய்மறந்து போன ரசிகர்கள்!!

மதுரையில் ஜெய பாரத் ஹோம்ஸ் டைட்டன் சிட்டி வீடுகள் துவக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை…

அதிமுகவின் இந்த நிலைமைக்கே காரணம் அவங்க தான் : பழிபோடும் துரை வைகோ!!

மதுரை : அதிமுக பிளவுக்கு காரணமே பாஜக தான் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்….

அந்த திமுக அமைச்சர் பச்சோந்தி.. அறுவருக்கத்தக்க வார்த்தையால் ஜெயலலிதாவே முகம் சுழித்தார் : செல்லூர் ராஜு விமர்சனம்!!

மன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ…

மேடையில் கண்கலங்கி கதறி அழுத சீமான் : கட்டியணைத்த சகோதரி… நெகிழ்ச்சியில் தொண்டர்கள்.. வைரலாகும் வீடியோ!!

தனது சகோதரியின் மகள் நிச்சயதார்த்த விழா மேடையில் கண்கலங்கி நின்ற சீமான் வீடியோ வைரலாகி வருகிறது. நாம் தமிழர் கட்சியின்…

தொடங்கியது தைப்பூச திருவிழா… இன்று நடக்கும் தேரோட்டம்… பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!!

தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா…

மதுரையில் பிரபல தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. 3 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் சோதனையால் பரபரப்பு..!!

உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி…

மணக்கோலத்தில் காட்சியளித்த முத்துக்குமாரர் – வள்ளி, தெய்வானை : வெள்ளித்தேரில் வீதிஉலா… பழனியில் பரவசம்..!!

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை…

காத்து வாங்கிய நிகழ்ச்சி… டோக்கன் கொடுத்து ஆட்களை திரட்டிய திமுகவினர்… இறுதியில் ஏமாற்றம் அடைந்த மக்கள்!!

தேனி : அண்ணா நினைவு தினத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க கூட்டம் இல்லாததால், அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் கூட்டத்திற்கு…