murder attempt

RED TAXIல் வந்த இளைஞரை வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டிய கும்பல்.. திண்டுக்கல்லில் ஷாக்!

திருப்பூர் மாவட்டம் முருகபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் (வயது 24). இவர் திருப்பூரில் இருந்து திண்டுக்கல்லிற்க்கு தனது சொந்த வேலைக்கு வந்துவிட்டு மீண்டும் திண்டுக்கல் பழனி சாலையில் சென்று…

4 months ago

டிடிஎஃப் வாசனை கொலை செய்ய முயற்சி… கர்நாடகாவில் கத்தியுடன் சிக்கிய ஆசாமி : என்ன நடந்தது?

கோவையை சேர்ந்த பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் யூடியூப்களை தான் மேற்கெர்ள பயணம் குறித்து வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவரை லட்சக்கணக்கானோர்…

10 months ago

ஆடம்பர மோகம் : கள்ளக் காதலியோடு இணைந்து திட்டம் தீட்டிய வாலிபர்: கரணம் தப்பினால் மரணம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி,இவர் விஷ்வா என்பவருக்கு 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார். இதனை அறிந்து கணவர்…

10 months ago

“குடிகாரனான மகன்- குத்திக்கொன்ற தகப்பனும், சகோதரனும்!”-சென்னையில் பயங்கரம்!

சென்னையில் குடிபோதைக்கு அடிமையாகி தொல்லை செய்து வந்த மகனை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொலை செய்து எரித்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல்…

12 months ago

டாஸ்மாக் பார் கேசியருக்கு அரிவாள்வெட்டு… தடுக்க சென்ற எஸ்.ஐ. மீதும் தாக்குதல் ; இருவர் கைது…!!

குளித்தலை சுங்க கேட் அரசு டாஸ்மாக் கடை பாரில் மாமுல் கேட்டு தகராறு செய்த இரண்டு வாலிபர்கள் பார் கேசியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 year ago

‘லோன் தவணை தரோம் வாங்க’.. தனியார் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரி அரிவாள் வெட்டு!!

திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

1 year ago

கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி வெட்டிய போதை ஆசாமிகள்… 12 பேருக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் அதிர்ச்சி!!!

ஆவடி அருகே பெண்களை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட தாய், மகன்கள் உள்பட 12 பேரை சரமாரியாக போதை ஆசாமிகள் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்பத்தூர்…

1 year ago

வீடு புகுந்து மாமனார், மாமியார் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு.. மருமகள் குடும்பத்தினர் வெறிச்செயல்..!!!

கொடைரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவில் நான்கு பேரை சராமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர்…

1 year ago

கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் முன்விரோதம்… இளைஞருக்கு அரிவாள் வெட்டு… இரு பெண்கள் மீது தாக்குதல் ; இலங்கை தமிழர் முகாமில் பரபரப்பு…!!

திருமயம் அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக முகாம் நிர்வாகத் தலைவர் முகாமில் வசிக்கும் ஒருவரை கத்தியால் வெட்டி இரண்டு பெண்களை தாக்கிய சம்பவம்…

1 year ago

கேள்வி கேட்டதால் ஆத்திரம் ; வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய வாலிபர் ; தடுக்க வந்தவருக்கும் கத்திகுத்து!!

தூத்துக்குடியில் இரவு நேரத்தில் தெருவில் நின்று வெகுநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவரை கண்டித்த வழக்கறிஞர் உட்பட இருவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

பட்டப்பகலில் ஆசிரியை உள்பட 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு ; கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது… அரூரில் பயங்கர சம்பவம்!!

அரூரில் பட்டப் பகலில் ஆசிரியை உட்பட மூன்று பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபரை கள்ளக்காதலியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரை…

1 year ago

டீக்கடை மாஸ்டரை கடத்திச் சென்று கொலைவெறி தாக்குதல்… திமுக பிரமுகர் கைது… கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தூத்துக்குடி அருகே டீக்கடையை அடித்து நொறுக்கி கடையின் வடை மாஸ்டர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி…

1 year ago

கல்லூரி மாணவியை கொலை செய்ய முயற்சி… தடுக்க வந்த பாட்டிக்கும் கத்தி குத்து ; 13 வயது சிறுவனின் பகீர் வாக்குமூலம்…!!

திருப்பத்தூர் அருகே செல்போன் திருடன் எனக் கூறிய அக்காவை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தை…

2 years ago

பைக்கில் சென்ற இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு… குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிய போது நடந்த சம்பவம்!!

நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு குழந்தையை விட வந்தபோது இளைஞர் மீது சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு நிலவியது.…

2 years ago

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. நண்பர்களை அதட்டியதால் வெறிச்செயல் ; நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!

நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக அரிவாளால் மர்ம நபர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற…

2 years ago

அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!!

அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த…

2 years ago

பட்டப்பகலில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு… அலறி ஓடிய பொதுமக்கள் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

தேனியில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து ஒருவரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதுக்காலணி பகுதியை…

2 years ago

டாஸ்மாக்கில் மது அருந்தும் போது தகராறு… திமுக கவுன்சிலர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… 4 பேர் கைது!!

தஞ்சை அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறின் போது திமுக கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு…

2 years ago

வாழ மறுத்து பிரிந்து சென்ற மனைவி… கரகரவென கழுத்தை அறுத்த கணவன் ; வத்தலகுண்டுவில் பகீர் சம்பவம்..!!

வத்தலகுண்டுவில் குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் வாழ வராததால் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவனை வத்தலகுண்டு காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல்…

2 years ago

சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி.. 2 ரவுடிகள் கைது… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாதா கோவில் தெருவில் சேர்ந்தவர் யோகதுரை மகன் சந்தனராஜ்…

2 years ago

அட, இதுக்கெல்லாமா..? தாய், மகனை அரிவாளால் வெட்டிய பக்கத்து வீட்டுக்காரர்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

மதுரை ; சோழவந்தான் அருகே தாய் மற்றும் மகனை பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோழவந்தான்…

2 years ago

This website uses cookies.