Murder

தண்ணீர் வியாபாரி ஓடஓட வெட்டிப் படுகொலை… கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்; கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!!

மதுரை ; அலங்காநல்லூர் அருகே தண்ணீர் வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாக்குடியை சேர்ந்தவர்…

2 years ago

திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கண்டம்துண்டமாக வெட்டிப் படுகொலை : அரசியல் புள்ளிக்கு தொடர்புள்ளதாக உறவினர்கள் புகார்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியும் எச்சூர் ஊராட்சியின் திமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டோமினிக் அவரின் மகனும்,…

2 years ago

நண்பனின் மனைவியை வலையில் வீழ்த்தி அடிக்கடி உல்லாசம்… கண்ணை மறைத்த கள்ளக்காதலால் பறி போன உயிர்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிவானி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷின்…

2 years ago

ஒரு ஆம்லெட்டுக்காக நடந்த கொலை.. மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது; 6 குழந்தைகள் பரிதவிக்கும் அவலம்..!!

தூத்துக்குடி ; கல்பாக்கம் அருகே ஆம்லெட்க்-காக மதுபோதையில் மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டார். தந்தை கொலை செய்யப்பட்டதால் 6 குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர்.…

2 years ago

இளம்பெண் கொலையில் திருப்பம்… உல்லாசத்தால் பறிபோன உயிர்..துப்பு கிடைக்காமல் தவித்த போலீசுக்கு துருப்பு சீட்டாக வந்த சட்டை!!!

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது40). கடந்த 28-ந்தேதி ஜெகதீஷ்வரி…

2 years ago

‘வேணாம் விட்டுருங்க… ப்ளீஸ்’… வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை : தடுக்கச் சென்ற மனைவிக்கும் படுகாயம்!!

தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காவல்வாய் சுடலை…

2 years ago

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொடூரமாக வெட்டிக்கொலை… கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம்…

2 years ago

உணவு டெலிவரி ஊழியர் வெட்டிப் படுகொலை… கொலையாளிகளின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்.. நெல்லையில் பரபரப்பு..!!

நெல்லை ; நெல்லை கீழ்வீரராகவபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக உணவு டெலிவரி நிறுவன ஊழியர் தாமிரபரணி நதிக்கரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

வடமாநில வியாபாரியிடம் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவா செல்ல திட்டமிட்ட கொள்ளையர்கள்.. கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்..!!

திருப்பூரில் கத்தி அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் 16 லட்சம் கொள்ளையடித்து விட்டு கோவா செல்ல திட்டம் போட்ட கொள்ளையர்களின் கனவு காலியானது. திருப்பூர்…

2 years ago

வீட்டில் தனியாக இருந்த தாய்… பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பகீர் சம்பவம்..!!

கோவை ; கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை விளாங்குறிச்சி சேரன்…

2 years ago

தண்ணீர் லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்… கழன்று விழுந்த நம்பர் பிளேட்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தண்ணீர் டேங்கர் லாரி மூலம் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சொந்த அப்பாவை இடித்து கொலை செய்த மகன் உள்பட இருவரை…

2 years ago

காட்டுக்குள் 65 வயது மூதாட்டி கழுத்து அறுத்து கொலை… வசமாக சிக்கிய பக்கத்து வீட்டுப் பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கரூர் அருகே வேப்பம்பழம் பறிக்க காட்டுக்குள் சென்ற 65 வயது மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது செய்யப்பட்டார். கரூர்…

2 years ago

திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… ஓரினச்சேர்க்கை தொடர்பான வீடியோ வெளியானதால் விபரீதம்!!!

திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… ஓரினச்சேர்க்கை தொடர்பான வீடியோ வெளியானதால் விபரீதம்!!! திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியை…

2 years ago

நடுரோட்டில் இளைஞர் வெட்டிப் படுகொலை.. உடலை வாங்க மறுத்து போராட்டம் : தேனியில் பதற்றம்!!

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த 25 வயதாகும் ஒண்டி என்பவரும் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு…

2 years ago

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில் நடந்த விபரீதம்!!

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில் நடந்த விபரீதம்!! கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்…

2 years ago

தக்காளி விலை உயர்வால் பறி போன உயிர்.. பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயிக்கு நேர்ந்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ரூ.100 முதல் ரூ.160 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. எனினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

2 years ago

பாழடைந்த பங்களாவில் அலங்கோலமாக கிடந்த பெண் சடலம்… விசாரணையில் பகீர்… திருச்சியில் பயங்கரம்!!

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

2 years ago

கணவனை உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த மனைவி… சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்!!

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ளது வாசன் வேலி பகுதியில் 16வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் 40 வயதான சிவலிங்கம் வெங்காய வியாபாரியான இவருக்கு 36…

2 years ago

ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் ஓடஓட வெட்டிக்கொலை… தலையை சிதைத்து வார்னிங் கொடுத்துச் சென்ற கும்பல் ; கடலூரில் கொடூரம்..!!

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக் குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவ கிராமத்தில்…

2 years ago

திருடச் சென்ற இடத்தில் கஞ்சா போதையில் உளறிய ஆசாமி… கொலை வழக்கில் சிக்கிய நண்பர்கள் ; காஞ்சியில் நடந்த சைலண்ட் மர்டர்..!!

காஞ்சிபுரத்தை அடுத்த ஏகனாம்பேட்டையில் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்…

2 years ago

கையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த மர்ம கும்பல் ; கண் இமைக்கும் நேரத்தில் தாய், மகள் வெட்டிக்கொலை.. மேலும் ஒருவருக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் அருகே தாய், மகளை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், மருமகனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

This website uses cookies.