Murder

மயக்கமடைந்த அண்ணிக்கு செக்ஸ் டார்ச்சர்… சுடுகாட்டில் நடந்த கொடூர சம்பவம் : கொளுந்தனின் வெறிச்செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தாயார் வீட்டில் சில…

8 months ago

விடுப்பில் சென்ற பெண் காவலர் வீட்டில் கழுத்தறுத்து கொலை… சாட்சியாக வந்த 5 வயது குழந்தை : குமரியில் ஷாக்!

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் மினி 42, தமிழக காவல்துறையில் கடந்த 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவருக்கு திருமணமாகி 5 வயதில்…

8 months ago

அதிமுக எம்எல்ஏ உறவினர் கொலையில் திடீர் திருப்பம்.. நகைக்காக பேரனே கொன்றது அம்பலம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி , அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பொன்னுசாமி, பொன்னியம்மாள் மூத்த தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது பிள்ளைகளுக்கு…

8 months ago

பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: கொந்தளித்த மக்கள்:அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை….!!

மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ…

9 months ago

பெண் மருத்துவர் கொடூரக் கொலை: முக்கிய ஆதாரமான ப்ளூடூத் இயர் போன்: தட்டித் தூக்கிய போலீஸ்….!!

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, முதுநிலை மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பயிற்சி…

9 months ago

காலையில் திருமணம்.. மாலையில் கொலை : தம்பதிகள் மாறிமாறி குத்திக் கொண்டதில் பலியான பரிதாபம்!

காலையில் திருமணம் செய்த காதல் தம்பதி மாலையில் இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் கோலார் மாவட்டம், செம்பரகானஹள்ளி…

9 months ago

மனைவியை கொலை செய்து ஒன்னும் தெரியாத அப்பாவி போல அமர்ந்திருந்த கணவன்.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய சந்திரா. அவருடைய மனைவி லட்சுமி. தம்பதிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து பிரச்சினைகள்…

9 months ago

தகாத உறவு.. தங்கையின் உயிர் பிரியும் வரை பார்த்து ரசித்த அண்ணன் : மதுரையில் பயங்கரம்!

மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து இவருக்கு திலகவதி ( 32) மற்றும் தமிழ் ராஜ் (41) என்று இரு பிள்ளைகள் உள்ளன. தமிழ் ராஜா…

9 months ago

காரில் அழைத்து சென்று வழக்கறிஞர் வெட்டிக் கொலை : விசாரணையில் திக்..திக்.. கோவையில் ஷாக் சம்பவம்!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மைலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ். உதயகுமார் (48) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த…

9 months ago

காட்டுக்குள் கள்ளக்காதலியுடன் நடந்த கச்சேரி.. நச்சரித்த இளம்பெண்ணை தீர்த்துக் கட்டிய காமுகன்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம்முனியப்பன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(35), இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி பூங்கொடி(28) மற்றும் 2 வது மனைவி மணிமேகலை(25)…

9 months ago

இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு.. இளைஞரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி புதைத்த கொடூரம் ; சிக்கிய கும்பல்!!

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில்…

9 months ago

பைக்கில் சென்ற அதிமுக பிரமுகர் ஓட ஒட விரட்டிப் படுகொலை : பழிக்கு பழியா? கும்பல் வெறிச்செயல்!!

கடலூர் திருப்பாப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மாநாதன்.(47) அதிமுக வார்டு அவைத்தலைவராக இருந்து வருகிறார். திருப்பனாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு இன்று…

9 months ago

அண்ணியை கொலை செய்த கொளுந்தன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காத கொடூரம் : விசாரணையில் ஷாக்!

திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் முனி ரெட்டி நகர் காலனியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும்…

9 months ago

நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை சம்பவத்தில் திருப்பம்.. இளைஞர்கள் கைது : பரபரப்பு வாக்குமூலம்!

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லபாய் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (50) த/பெ. சிதம்பரம் என்பவரை நான்கு நபர்கள் கொலை…

10 months ago

நாம் தமிழர் நிர்வாகி கொலை… நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் ; சீமான் எச்சரிக்கை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு…

10 months ago

பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு… 8 வருடங்களுக்கு பின் நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!!

கோவை ரத்தினபுரி பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு தாமரைக் கண்ணன் என்ற பட்டியல் இன இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக…

10 months ago

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கைதான ரௌடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை,..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் மாதவரத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட 11…

10 months ago

கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞர்… தாய், மனைவி, குழந்தைகள் கண்முன்னே வெட்டிக் கொன்ற கும்பல்!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இவர்…

10 months ago

திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி கல்லைப் போட்டுக் கொலை : குற்றவாளிகள் தலைமறைவு… திணறும் போலீஸ்!

திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி(39) என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார்…

10 months ago

சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீடு…

10 months ago

அதிமுக பிரமுகர் நள்ளிரவில் படுகொலை.. இபிஎஸ்க்கு நெருக்கமானவர் : அதிமுகவினர் போராட்டம்!!

சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளர் சண்முகம். 54. இவர், நேற்று இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தாதகாப்பட்டி இட்டேரி சாலையில்…

10 months ago

This website uses cookies.