ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் குழந்தைகளை கடத்திய கள்ளக்காதலன் பிஞ்சு குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட…
அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த அன்னதாசன்…
20 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. டிபன் கடையில் நடந்த MURDER : உருட்டுக் கட்டையால் உயிரை எடுத்த கொடூரம்! திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை…
டைல்ஸ் ஒட்ட வந்த வடமாநில இளைஞர் படுகொலை.. தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்.!!! கோவை, கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடை பின்புறம் தனியாருக்கு…
தனியார் தொலைக்காட்சி நடத்திய 'வாழ்ந்து காட்டுவோம்' நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டையில் மகனே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர்…
சிதைந்து போன குடும்பம்… இரு மகள்களை கொன்ற தந்தை : அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. ஸ்தம்பித்த கேரளா! கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் பையோளி அருகே…
கழிவறையில் 11 வயது சிறுமி சடலம்… பாலியல் வன்கொடுமை செய்து கொலை : மதுரையில் பயங்கரம்! மதுரை கூடல் புதூர் பகுதியைச் சார்ந்த 11 வயது சிறுமி…
பேருந்தில் ஏற முயன்ற பெண் தூய்மை பணியாளர் வெட்டிப் படுகொலை.. மர்மநபர் தப்பியோட்டம் : தூத்துக்குடியில் பயங்கரம்! தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்ச நீர்…
கோவில்பட்டி அருகே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தூய்மை பணியாளர் கொடூரமாக மகள் கண்முன்னே வெட்டி படுகொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்…
தம்பி மனைவியை கொலை செய்ய சதி.. கோவையில் இருந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நாத்தனார்.. நிற்கதியில் 3 குழந்தைகள்! ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மகாத்மா தனியார் பள்ளி…
கோவை அருகே கூலித்தொழிலாளி படுகொலை.. பைக்கில் வந்த மர்நபர் கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பியோட்டம்!! கோவை துடியலூர் அருகே காசிநஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இன்று அதிகாலை…
ஈரோடு அருகே தன் மகளை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ய முயன்றதில், அவரது தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சொத்தை எழுதித் தர மறுத்த தாய்.. துடிதுடிக்க கொலை செய்த கொடூர மகன் : சிக்கிய 2 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்! கர்நாடாகவில் தார்வார் நகர் ஒசஎல்லாப்புரா…
வண்டலூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்…
திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் 25வது வார்டு திமுக மாமன்ற…
சாதி விட்டு சாதி வந்து என் தங்கச்சியை திருமணம் செய்வியா… இளைஞரை படுகொலை செய்த அண்ணன் : நள்ளிரவில் பயங்கரம்!! சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீண் என்பவர்…
கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை…
மதுரையில் பாஜக பிரமுகர் கொலை செய்த வழக்கில் ரைஸ் மில்லில் வேலை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ…
நிலக்கோட்டை அருகே உலக்கையால் அடித்து கூலித் தொழிலாளி பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை அருகே உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த…
மதுரை அருகே எதிர்ப்பை மீறி காதலித்த அக்காவையும், அவரது காதலனையும் வெட்டிக் கொலை செய்த தம்பி காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டி அருகே மாயமான நெசவு தொழிலாளி கொலை வழக்கில் புதிய திருப்பமாக, மனைவியும், அவரது கள்ளக்காதலனும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு…
This website uses cookies.