நாமக்கல்

டீக்கடைக்குள் புகுந்த லாரி… விபத்தில் சிக்கிய குழந்தை : 5 பேர் படுகாயங்களுடன் அனுமதி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று திருவிழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான…

2 months ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன் தொடங்கி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வந்தது.…

2 months ago

கர்ப்பப்பை புற்றுநோயால் மனம் தளர்ந்து விட்டீர்களா? இதோ உங்களுக்காக தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் HOPE!!

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? வயிற்றுப்பகுதியில் வீக்கம் அல்லது காணப்படுகிறதா? இடுப்புப் பகுதிகளில் கட்டி ஏதேனும் தென்படுகிறதா? எதிர்பாராத எடை குறைவு அல்லது அதிகரிப்பா? அப்படியெனில் அது கருப்பை…

4 months ago

45 நிமிடம் இதைச் செய்தால் போதும்.. நாமக்கல் நரசிம்மர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

நாமக்கல் நரசிம்மர் கோயிலில் 45 நிமிடம் அமர்ந்து குறிப்பிட்ட சொல்லைச் சொன்னால் பணம் கொட்டும் என யூடியூப் ஜோதிடர் கூறியதை நம்பி திரளான பக்தர்கள் வந்ததால் பொதுமக்கள்…

6 months ago

சாலையின் இருபுறமும் தலை நசுங்கிய சடலங்கள்.. நாமக்கல்லில் பரபரப்பு!

நாமக்கல்லில் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தலை நசுங்கி கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதிக்கு உட்பட்ட காதர்…

6 months ago

’பாஜகவின் கைத்தடி விஜய்’.. திண்டுக்கல் ஐ.லியோனி கடும் சாடல்!

பாஜகவின் கைத்தடியாக, திராவிட கட்சிகளுக்கு எதிராக விஜய் செயல்படுகிறார் என திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார். நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் திமுக வடக்கு -…

6 months ago

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

இன்ஸ்டாகிராமில் பழகிய நபர் உள்பட பலரால் நாமக்கலைச் சேர்ந்த 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு…

6 months ago

சீமான் மீது தொடரும் அதிருப்தி… நாமக்கல் நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு!

நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன்…

7 months ago

வேறு நபருடன் சென்ற மனைவி.. ஸ்கூருடிரைவரை தலையில் இறக்கிய கணவன்!

நாமக்கலில் வேறு ஒரு நபருடன் சென்ற மனைவியை ஸ்கூருடிரைவரால் கொடூரமாகத் தாக்கிய கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்: சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்காரன்…

7 months ago

உறங்கி கொண்டிருந்த நண்பன் தலையில் ஒரே போடு.. சக நண்பர்களை ஷாக் ஆக வைத்த குற்றவாளி!

புதுவீடு கட்டி வந்த நண்பனை சக நண்பனே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் புதிதாக…

8 months ago

கேரள கொள்ளை சம்பவம்.. சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

குமாரபாளையத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட ஆசர் அலி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மூன்று ஏ.டி.எம் களை உடைத்துக் கொள்ளையடித்து…

9 months ago

கண்டெய்னர் லாரிக்குள் கார்.. கட்டு கட்டாக பணம் : சினிமா பாணியில் சேசிங் : அதிர்ச்சி பின்னணி!

ஈரோடு அருகே கண்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் விபத்தை ஏற்படுத்தி சென்றது. இதையடுத்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பின்…

9 months ago

தேசிய கொடியுடன் பாஜக கொடியை ஏற்றியதால் சர்ச்சை.. வெளியான ஷாக் வீடியோ!

பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியுடன் பாஜக கட்சியின் கொடியும் சேர்ந்து ஏற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . தேசியக் கொடியுடன் பாஜக…

10 months ago

காட்டுக்குள் கள்ளக்காதலியுடன் நடந்த கச்சேரி.. நச்சரித்த இளம்பெண்ணை தீர்த்துக் கட்டிய காமுகன்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம்முனியப்பன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(35), இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி பூங்கொடி(28) மற்றும் 2 வது மனைவி மணிமேகலை(25)…

11 months ago

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்.. வெளியே சென்ற கணவர்… உள்ளே நுழைந்த மர்மநபர் : ஷாக் சம்பவம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48) மனைவி சுகுணா(43) நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி…

11 months ago

கார் ஓட்டி பழகும் போது விபரீதம்.. விபத்தில் சிக்கிய சிறுவர்கள் பலி : அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி..!

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் சுதர்சனம் (14), இதேப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ் (17)…

1 year ago

குடிபோதையில் தவறி விழுந்த சகோதரர்கள்… உதவிய ஊர்க்காவலர்கள் மீது தாக்குதல் ; வீடியோ வைரலானதால் வந்த வில்லங்கம்..!!

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து வழுக்கி விழுந்த அண்ணன் தம்பி இருவரை தூக்கிவிடச் சென்ற ஊர்க்காவலர்கள்…

1 year ago

ரெட்டைக்கதிரே…. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சர்யப்படுத்திய இரட்டையர்கள்..!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர் சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தியள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த…

1 year ago

மீண்டும் 3 குழந்தைகளை கடித்து குதறிய நாய்.. மருத்துவமனையில் அனுமதி : பதற்றத்தில் மக்கள்!

மீண்டும் 3 குழந்தைகளை கடித்து குதறிய நாய்.. மருத்துவமனையில் அனுமதி : பதற்றத்தில் மக்கள்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியில் இன்று காலையில்…

1 year ago

ரங்கராஜனா…? ராமலிங்கமா..? பிரச்சாரத்தின் போது குழம்பிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்..!!!

இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்…

1 year ago

வேட்பாளரின் Mobile நம்பரை வாக்காளர்களுக்கு கொடுத்த அண்ணாமலை.. பரப்புரையில் சுவாரஸ்யம்!

வேட்பாளரின் Mobile நம்பரை வாக்காளர்களுக்கு கொடுத்த அண்ணாமலை.. பரப்புரையில் சுவாரஸ்யம்! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறையில் இந்திய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாஜக வேட்பாளர்…

1 year ago

This website uses cookies.