நாமக்கல்

பட்டதாரி இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை… பற்றி எரியும் நாமக்கல்… குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. பின்னணியில் பகீர்..!!

ஜேடர்பாளையம் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வடமாநில இளைஞர்கள் மீது தீவைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த…

2 years ago

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எழுச்சி… முக்கியமான கட்சியாக உருவெடுத்த பாஜக ; மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு!!

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று வீறு நடை போட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள பாஜக…

2 years ago

‘குவாட்டர் 140 ரூபா.. குடிச்சா குடி, இல்லாட்டி கிளம்பு’ ; கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… சரக்கு வாங்க வந்தவரிடம் பார் நடத்துபவர் மிரட்டல்!!

பள்ளிபாளையம் ஜீவா செட் டாஸ்மாக் கடையில் குவாட்டருக்கு பாட்டில் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலையை விட பத்து ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து தான்…

2 years ago

கடன் தள்ளுபடியில் நெருக்கடி தரும் அரசியல் புள்ளிகள்… 24ம் தேதி போராட்டத்தை அறிவித்த தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம்..!!

நாமக்கல் : 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சென்னையில் வருகிற 24 தேதி தர்ணா போராட்டம் நடைபெறும் என்று…

2 years ago

‘நீ அந்த ரோட்டுல தான வருவ’… பணத்தை தராத நபரை சாலையில் வைத்து மகனுடன் சேர்ந்து தாக்கிய திமுக பிரமுகர்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஏலச்சீட்டு பணத்தை செலுத்தாத நபர் மீது திமுகவை சேர்ந்த தந்தை, மகன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம்…

2 years ago

ஆப்ரிக்க பன்றி காய்ச்சலுக்கு பன்றி உயிரிழப்பு.. ஒரு கி.மீட்டருக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு ; நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

ராசிபுரம் அருகே தனியார் பன்றி பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பன்றி உயிரிழந்ததால், சுமார் ஒரு கிலோமீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம்…

2 years ago

60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அருள்வாக்கு… பீதியில் பொங்கல் பண்டிகையை தவிர்த்து வரும் கிராமம்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் அருகே, அத்தனுார் எட்டுப்பட்டி கிராம மக்கள், கடந்த 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வந்துள்ளனர். வெண்ணந்துாரை அடுத்துள்ள அத்தனுார், ஆயிபாளையம்,…

2 years ago

பட்டாசுகள் வெடித்து தரைமட்டமான வீடுகள்.. 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு ; சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்ட விற்பனை!!

நாமக்கல் அருகே வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் உரிமையாளர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு…

2 years ago

கணவனை கூலிப்படை வைத்து கொலை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி ; விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

நாமக்கல் ; கணவனை கூலிப்படையை வைத்து கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல்…

2 years ago

‘இனிமேல் கடன் வழங்கக் கூடாது’.. கும்பலாக சென்று தனியார் நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டிய திமுக நகரமன்ற தலைவர்!!

நாமக்கல் அருகே பள்ளிபாளையத்தில் தொழில் போட்டியின் காரணமாக தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கும்பலுடன் சேர்ந்து மிரட்டும் நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் குறித்த வீடியோ…

2 years ago

பெண் குழந்தைக்கு அதிக ‘நோட்டு’.. பேரம் பேசிய தாய் : சிக்கிய கும்பல்.. விசாரணையில் வெளியான கருமுட்டை விவகாரம்!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். கர்ப்பிணிப் பெண்ணான அவருக்குப் பிரசவ…

2 years ago

கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை.. மிதக்கும் படுக்கைகள்… பயத்தில் வெளியேறிய நோயாளிகள்!!

நாமக்கல் : ராசிபுரத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் போல காட்சியளிக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று…

3 years ago

இதுக்கு காண்டிராக்டர் நேசமணியே தேவல.. மீண்டும் அடி பம்புடன் சேர்ந்து சாலை அமைத்த அவலம் : இந்த முறை வேலூர்ல இல்ல!!

நாமக்கல் அருகே அடி பம்பை அகற்றாமல் கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பட்டணம் முனியப்பன்பாளையம்…

3 years ago

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்… வெளிநாடு செல்ல இருந்த கனவு பறிபோனது… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம்…

3 years ago

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் சோதனை : வருவாய், பொதுப்பணி மற்றும் லஞ்ச ஒழிப்புதுறையினர் குவிந்ததால் பரபரப்பு!!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அவரது சொத்து ஆவணங்கள் சரிபார்க்கும் சோதனையில் லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செங்கோடு அருகே அதிமுக முன்னாள் அமைச்சர்…

3 years ago

அன்று காங்கிரஸ்.. இன்று கொ.ம.தே.க… சுயமரியாதை பற்றி பாடம் எடுத்தால் போதுமா..? முதல்ல மதிக்கனும்… திமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்..!!

கூட்டணி கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லை என்று திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த…

3 years ago

நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம் என்ன கோடி ரூபாய் தர தயார் : பேரம் பேசிய திமுக பிரமுகரின் ஆடியோ லீக்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன் நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்பு பேரம் பேச திட்டமிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில்…

3 years ago

நாமக்கல்லில் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு : முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்!!

நாமக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார். “உள்ளாட்சியிலும்…

3 years ago

குழந்தையின் மீது ஏறி இறங்கிய கார்… பெற்றோர்களே கவனம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ… !!

நாமக்கல் அருகே காரை பின்புறம் இயக்கும் போது பின்னால் நின்று கொண்டிருந்த குழந்தையின் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அடுத்த…

3 years ago

அ முதல் ஃ வரை… A to Z வரை… இத்தனை வார்த்தைகளா : மலைக்க வைத்த யூகேஜி சிறுவன்… உலக சாதனை படைத்து அசத்தல்!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார சரவணன். விவசாயி மற்றும் லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி மணோன்மணி முதுகலை பட்டதாரி. இவர்களது ஒரே…

3 years ago

விபத்தில் உயிரிழந்த ரசிகர் : மனம் நொந்த நடிகர் சூர்யா… உடனே செய்த செயல்.. இணையத்தில் வைரலான தகவல்!!

தனது ரசிகர் மன்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார். நாமக்கல் மேட்டுத் தெருவை…

3 years ago

This website uses cookies.