NIA

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில்…

7 months ago

இராமலிங்கம் கொலை வழக்கு; களம் இறங்கிய NIA; தமிழகத்தின் 10 க்கும் மேற்பட்ட இடங்கள் டார்கெட்; சிக்கப் போகும் ஆதாரம் என்ன..!!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம்…

1 year ago

குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ₹25 லட்சம் சன்மானம்.. கோவையில் NIA ஒட்டிய போஸ்டர்!

தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.…

1 year ago

பெங்களூரூ குண்டுவெடிப்பில் தொடர்பா..? தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டில் என்ஐஏ திடீர் ரெய்டு… கோவையில் பரபரப்பு

பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தனியார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இருவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்…

1 year ago

பெங்களூரூ குண்டுவெடிப்பு… முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் கைது ; என்ஐஏ அதிரடி..!!

பெங்களூரூ குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற…

1 year ago

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. முக்கிய கூட்டாளி கைது : போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. முக்கிய கூட்டாளி கைது : போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்! பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி…

2 years ago

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்த உள்துறை!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்த உள்துறை! பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,. அதை…

2 years ago

இஸ்லாமிய அமைப்பு தலைவர் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை : 3 மணி நேரத்திற்கு மேல் சோதனையால் மதுரையில் பரபரப்பு!

இஸ்லாமிய அமைப்பு தலைவர் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை : 3 மணி நேரத்திற்கு மேல் சோதனையால் மதுரையில் பரபரப்பு! மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில்…

2 years ago

கார் குண்டு வெடிப்பு வழக்கால் கோவையில் மீண்டும் பரபரப்பு… 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை!

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, ஜமேசா முபீர் ஓட்டி வந்த கார், அதிகாலை 4:30 மணிக்கு வெடித்தது. போலிசார் நடத்திய விசாரணையில் இது சதி செயல்…

2 years ago

தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் நடத்த திட்டமிட்டது அம்பலம்… சிக்கியது முக்கிய ஆவணங்கள் ; என்ஐஏ வெளியிட்ட பகீர் தகவல்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை நிறைவடைந்த நிலையில், 4 பென் டிரைவ், 8 சிம்கார்டுடன் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

2 years ago

எல்லாத்துக்கும் நானே பொறுப்பு… என்னிடம் தான் அவர்கள் விசாரிக்கனும்… 5ம் தேதி நானே நேரில் போறேன்… என்ஐஏ ரெய்டு குறித்து சீமான் விளக்கம்…!!!

அனைத்திற்கும் பொறுப்பு நான்தான் என்றும், என்னிடம் விசாரணை மேற்கொள்ளுங்கள்‌ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி…

2 years ago

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை… சாட்டை முருகன் வீடு சுற்றி வளைப்பு ; தமிழகத்தில் பரபரப்பு

சென்னை ; தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத செயல்களை தடுப்பது…

2 years ago

சூடுபிடிக்கும் கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு… சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து இருவரிடம் என்ஐஏ விசாரணை..!!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை நேரில் அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு டவுன்ஹால் பகுதியில்…

2 years ago

திமுக பெண் கவுன்சிலர் வீட்டில் என்ஐஏ ரெய்டு…. திமுக பிரமுகர் வீட்டிலும் அதிரடி சோதனை ; கோவையில் பரபரப்பு..!!

கோவையில் திமுக கவுன்சிலர் முபஷீரா வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ…

2 years ago

கோவையில் தீவிரவாத பயிற்சி…? தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!!

கோவையில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட…

2 years ago

சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தலைவர் கைது ; பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி திட்டம்… என்ஐஏ அதிகாரிகள் அதிரடி!!

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சையது நபி என்பவர்…

2 years ago

என்ஐஏ ஏஜென்சியை வைத்து பாஜக பழிவாங்க துடிக்கிறது : தெஹ்லான் பாகவி ஆவேசம்!!!

எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனைக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஹ்லான் பாகவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- எஸ்டிபிஐ…

2 years ago

கோவையில் மீண்டும் என்ஐஏ சோதனை.. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி வீட்டில் ரெய்டு!!

கும்பகோணம், திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019 ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ராமலிங்கம் கொலை…

2 years ago

கோவையில் தொடர் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி… கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் ; என்ஐஏ பகீர்!!

கோவை ; கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு எதிராக NIA துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் 2022 ல் நடந்த…

2 years ago

திருச்சி விமான நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… சார்ஜாவில் இருந்து வந்திறங்கிய பயணியிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!!

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், திருச்சி விமான நிலையத்தில் திடீரென சோதனை நடத்தியதால் பெரும்…

2 years ago

தடை செய்யப்பட்ட PFI தொடர்புடைய இடங்களில் NIA மீண்டும் சோதனை… சென்னை, மதுரையில் அதிகாரிகள் ரெய்டு ; தமிழகத்தில் பரபரப்பு!!

திண்டுக்கல் ; பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

This website uses cookies.