paddy

கொட்டி தீர்த்த கனமழை… கடல்போல் காட்சியளிக்கும் வயல்கள்… 25 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம் ; விவசாயிகள் கண்ணீர்…!!!

நாகையில் கொட்டி தீர்த்த கன மழையால் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த…

இனி பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல்… உடனே அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு!!!

தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என தமிழக…

நெற்பயிர்களை அழித்து புறவழிச்சாலை.. விவசாயிகள் எதிர்ப்பு : செம்மண் கொட்டியதால் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்..!!

தஞ்சாவூர் அருகே நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் முன்பு…

ஆன்லைன் நெல் கொள்முதல் உத்தரவை திரும்பப் பெறுக… நேரடி கொள்முதல் செய்ய ஆட்களை நியமிக்கவும் : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : ஆன்லைனில்‌ பதிவு செய்யும்‌ விவசாயிகளிடம்‌ மட்டுமே நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படும்‌ என்ற உத்தரவை திரும்பப்‌ பெற வேண்டும்…