Passengers

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு… பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்..!!

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷர்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள்…

1 month ago

ஓடும் பேருந்தில் உடைந்த கண்ணாடி.. பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் : வீடியோ!!

ஓடும் பேருந்தில் காற்று வேகமாக அடித்ததால் கண்ணாடி உடைந்து ஓட்டுநர் காயமடைந்த போதும் சமயோஜிதமாக செயல்பட்டு பயணிகள் காப்பாற்றப்பட்ட வீடியோ வைரல் கோவை - திருப்பூர் இடையே…

8 months ago

பாங்காக்கில் இருந்து வந்த விமானம்.. ஆண் பயணியிடம் இருந்த 20 கிலோ போதைப் பொருள்.. கோவையில் ஷாக்!

பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே கோவை வந்த ஆண் பயணியிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பயணியிடம் சோதனை…

10 months ago

என்னடா இது… ரயில்லையுமா..? ஏசி கோச் பெட்டியில் ஒழுகிய மழை நீர்… இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்…!!!

சென்னையில் இருந்து இன்று காலை கன்னியாகுமரி வந்த அதிவிரைவு ரயிலின் ஏசி கோச் பெட்டியில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து தமிழகத்தில்…

1 year ago

பஸ்ஸுக்குள் குடை பிடிக்க வேண்டிய நிலை… அரசு பேருந்தில் நனைந்தபடி பயணம் ; இருக்கையில் கூட அமர முடியாத அவலம்

மதுரையில் கனமழை பெய்த போது, அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் முழுவதுமாக நனைந்தபடி பெண்கள் பயணித்த சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து…

1 year ago

பயணி தொடர்ந்த வழக்கு : ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ₹1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!!

பயணி தொடர்ந்த வழக்கு : ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ₹1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!! விமான பயணிகளின் உடமைகளை தாமதமாக வழங்கிய ஸ்பைஸ்ஜெட் விமான…

1 year ago

நாகை TO இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து : வெளியான அறிவிப்பு.. பயணிகள் வரவேற்பு!

நாகை TO இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து : வெளியான அறிவிப்பு.. பயணிகள் வரவேற்பு! நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து…

1 year ago

ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட 957 பேர்.. விழுப்புரம் ரயில் நிலையத்தில காலை உணவு.. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணிகள்!

ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட 957 பேர்.. விழுப்புரம் ரயில் நிலையத்தில காலை உணவு.. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணிகள்! ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகளுக்கு விழுப்புரம்…

1 year ago

This website uses cookies.