வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த நாராயணபுரம் பகுதியில் சேர்ந்தவர் குமாரசாமி (65), இவரது மகள் கலாவதி (32) ஜம்மு காஷ்மீரில் CRPF காவலராக பணிபுரிந்து வருகிறார்.…
கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது.இந்த படைப்பிரிவில் வீரராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெகன்(32) பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை காவல்பணியில்…
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே…
This website uses cookies.