வருகிற 19.20.21 தேதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரை செய்ய உள்ளார். அதற்காக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா…
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்.கடவுள் ராமர் என்பதால் ராமரை காண செல்கிறேன்.…
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க மாநில பயிலரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களை…
சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாமக நிறவனர் ராமதாஸ்க்கு பாதுகாப்பு கேட்டு பாமகவினர் சிலர் வந்தனர். அவர்களுடன் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி வந்திருந்தார். அப்போது…
மதுரையில் கோரிப்பாளையம், அப்போலோ மருத்துவமனை சந்திப்பு, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மற்றும் பத்திர பதிவுத்துறை…
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருடு போனதாக புகார் அளித்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு…
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் தங்க விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்…
எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் இருந்து செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து, 10 நாட்களில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய இபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…
சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. சட்டப்பேரவை நிகழ்வுகளில் தனித்தே செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன்.…
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கிறார் அவரது உணர்வு எனக்கு…
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு…
கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ஒன்றிணைந்தால் தான் இந்த தேர்தல் அமோக வெற்றி பெற முடியும் அதற்கு பத்து நாள் கெடு கொடுக்கப்பட்டுள்ளார் அது…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் சுமார் பல லட்சத்துக்கும் மேற்பட்ட அடிப்படை வசதிக்கு உண்டான நலத்திட்டங்களை நீலகிரி பாராளுமன்ற தொகுதி…
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சி தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச் செயலாளர்…
திருச்செந்தூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா…
நடிகரும், தவெக தலைவருமான விஜய், அண்மையில் 2வது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சு இன்னும் அரசியல் கட்சி தலைவர்களிடையே எதிர்வினைகளை…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். அப்போது இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னாள் இந்த கூட்டத்திற்குள் காரியாபட்டி…
மதுரை சத்திரப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மூர்த்தி வழங்கினர். தொடர்ந்து திறன்மிகு வகுப்பறையில்…
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து, பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்தத் தொட்டியை, சரியாக மூடாமல் மட்டப்பலகையை வைத்து…
வருகிற 7ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிற மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் மதுரை,…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட செய்ய…
This website uses cookies.