salem

கள்ளக்காதலனுக்கு துரோகம்… 15 வருட தகாத உறவுக்கு முற்றுப்புள்ளி ; கள்ளக்காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்..!!

சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாபேட்டை பகுதியை…

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு சம்பவம்… இருவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!!

சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம்…

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் மட்டுமே சிறந்த ஆட்சியை தர முடியும் : கிருஷ்ணகிரியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு!!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் மட்மே சிறந்த ஆட்சியை தர முடியும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்…

கெட்டுப்போன பால்கோவா.. வெஜ் ரோலில் ஆணி ; உறைந்து போன வாடிக்கையாளர்.. உடனே பறந்து வந்த அதிகாரிகள்..!!

கெட்டுப்போன பால்கோவா, வெஜ் ரோலில் கிடந்த ஆணி கிடந்த நிலையில், சேலத்தில் செயல்பட்டு வந்த சென்னை கேக்ஸ் பேக்கரி கடையில்…

மதுபோதையில் லாரியை ஓட்டியதால் பயங்கர விபத்து… குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த கோர சம்பவம்!!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த…

ஒரு அமைச்சரையும் காணோம்.. வாக்காளர்களை அடைத்து வைத்து புதுப்படமா போட்டு காட்டுறாங்க ; வைகைச் செல்வன் குற்றச்சாட்டு!!

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும், அநீதியை கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாக திமுக…

ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்து கொன்ற சம்பவம் : விசாரணையை தொடங்கியது 5 பேர் கொண்ட ராணுவ குழு !!

வேலம்பட்டியில் ராணுவ வீரர் கொலை தொடர்பாக மத்திய ராணுவ போலீஸ் கர்னல் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நேரில்…

கர்நாடக வனத்துறையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு… ஆற்றில் மிதந்து வந்த தமிழரின் உடல் : இருமாநில எல்லையில் போலீசார் குவிப்பு!!

மேட்டூர் அடுத்த கர்நாடக எல்லை அருகே பாலாறு பகுதியில் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த தமிழகத்தைச்…

பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை : GANGSTERS-க்குள் ஏற்பட்ட தகராறு..? சேலத்தில் பரபரப்பு!!

சேலத்தில் பிரபல ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை : ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் : அதிர்ச்சி வீடியோ!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது புஞ்சைபுளியம்பட்டி…

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தல்… கொத்தடிமைக்காக இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி… 5 மணிநேரத்தில் நடந்த சம்பவம்!!

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம்…

மயக்க ஊசிக்கு மயங்காத கருப்பனின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம் : 2 பேரை கொன்ற ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்ததால் பதற்றம்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன….

நடுக்காட்டில் தொங்கிய எலும்புக்கூடு… 9 மாதங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவி ; அரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், வெறும் எலும்புக்கூடுகளாக நடுக்காட்டுப்பகுதியில் கிடைத்திருப்பது…

போராட்டத்தின் போது காவலரை காப்பாற்றிய இளைஞர்கள்.. நெகிழ வைக்கும் காட்சி!!

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி முதல் ஏப்ரல் இறுதிவரையில், கிராமங்களில் எருது விடும் திருவிழா…

‘திமுக-காரங்க மேல புகார் கொடுத்தால் ஏத்துக்க மாட்டீறாங்க’… தீக்குளிக்க முயன்ற தாய், மகன்… நிலத்தை அபகரித்து விட்டதாக திமுக பிரமுகர் மீது புகார்..!!

சேலம் : தங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட…

ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் அண்ணாமலை… சிறைக்கு போக தயாராகும் அமைச்சர்கள் : கேபி ராமலிங்கம் சொன்ன ரகசியம்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும் போது அமைச்சர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட போகிறார்கள் என அக்கட்சியின் துணைத்…

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது திமுக அரசு : முதியோர் இல்லத்தை திறந்த இபிஎஸ் பேச்சு!!

சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக…

மலையடிவாரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் நடந்த கொடூரம்… கண்ணீர் விட்டு கதறிய விவசாயி!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் சிமிட்டஹள்ளி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மல்லப்பா என்ற விவசாயி…

வீட்டை போகியத்திற்கு விட்டதில் தகராறு..? பட்டறை உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய முகமூடி கும்பல் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

சேலத்தில் பட்டறை உரிமையாளரை முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சேலம்…

ரேஷன் கடையில் புழுக்களுடன் வழங்கிய புளுங்கரிசி : கொந்தளித்த பெண்.. செய்வதறியாது திகைத்த ஊழியர்!!

கரூரில் நியாயவிலை கடையில் புழுக்களுடன் அரிசி – அரிசியை விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியாயவிலைக் கடைகளில் மாதம்தோறும் விலையில்லா…

12 வயது சிறுமியின் வாயை பொத்தி கூலித்தொழிலாளி செய்த கொடூர சம்பவம் : ஊரை விட்டு ஓடிய போது நேர்ந்த கதி!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 40). இவர் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள ஆத்துப்புதூரில் கல் உடைக்கும் தொழிலில்…