சேலம்

‘சல்லியே போடல… கட்டி 4 நாளுதான் ஆச்சு’; தரமற்ற சாக்கடை கால்வாய்… கரூரில் மீண்டும் அதிகாரிகள் அலட்சியம்..!!

கரூர் மாநகராட்சியில் சாக்கடை கால்வாய் கட்டுவதில் குளறுபடி நீடித்த நிலையில், இன்று அதே சாக்கடை கால்வாய் தரமற்ற நிலையில் கட்டப்பட்டிருப்பது…

போதையில் சாலையோரத்தில் படுத்துக்கிடந்த பெண்… சுதந்திர தினத்தன்று இப்படியா..? முகம் சுழித்த பொதுமக்கள்…!!

கரூரில் போதையில் சாலை ஓரத்தில் படுத்திருந்த இளம்பெண்ணை, போதை தலைக்கேரிய நிலையில் இருக்க அப்பெண்ணை அவரது கணவன் தாக்கிய சம்பவத்தால்…

முருகன் பாடலுக்கு ஆபாச நடனம்… திருச்சி சாதனாவின் அடுத்த சர்ச்சை : வைரலாகும் வீடியோவால் எழுந்த வில்லங்கம்..!!

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி நச்சலூர் பகுதியினை சார்ந்தவர் சாதனா. இவர் திருச்சி சாதனா என்கின்ற பெயரில் டிக்டாக்…

ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமி பலாத்காரம்… இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கரூர் : கரூரில் 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று…

செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது… செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி மிரட்டிய திமுக நிர்வாகி!!

தேவையில்லாமல் செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது கரூரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி மிரட்டிய திமுக நிர்வாகியால்…

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை : 2வது ஆண்டாக நீட் தேர்வு எழுதிய நிலையில் விபரீத முடிவு

கரூர் : கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட…

டீ குடித்ததற்கு பணம் கேட்ட டீ மாஸ்டர் மீது தாக்குதல் : மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட பிரபல ரவுடி… 5 பேரை கைது செய்த காவல்துறை!!

சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக அப்துல் சுகூர் ( வயது…

மின்சார திருத்த சட்ட மசோதாவை எதிர்க்க காரணம் என்ன தெரியுமா..? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

மின்சர திருத்த சட்ட மசோதாவை தமிழக அரசு எதிர்க்க காரணம் என்ன..? என்பது குறித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர்…

செலக்ட் கமிட்டிக்கும், ஸ்டேண்டிங் கமிட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவர் அமைச்சர் செந்தில் பாலாஜி : பாஜக கிண்டல்!!

செலக்ட் கமிட்டிக்கும், ஸ்டேண்டிங்க் கமிட்டிக்கும் வித்யாசம் செந்தில்பாலாஜிக்கு தெரியுமா..? கமிஷன் மண்டி போல நினைத்து கொண்டு அவர் பேட்டி அளித்து…

சாக்கடை தண்ணீருடன் கான்கிரீட் போடும் ஊழியர்கள்… வேலூரை தொடர்ந்து கரூரில் நடந்த அவலம்.. அதிகரிக்கும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியம்..!!

கரூர் மாநகராட்சி பகுதிகளில் அவசர கதியில் சாக்கடை தண்ணீருடன் காங்கிரிட் போடுவதாக வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கரூர்…

சொத்துவரி, மின்கட்டணத்தை தொடர்ந்து அடுத்து பேருந்து கட்டணம் உயரும்… திறமையில்லாத அரசு… திமுகவை சீண்டிய இபிஎஸ்..!!

சொத்துவரி, மின்கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்….

வனத்துறை வைத்த கூண்டில் வசமாக சிக்கிய சிறுத்தை : அச்சத்தில் இருந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. ஈரோடு மாவட்டம்…

தயாரா இருங்க.. விரைவில் இது நடக்கப் போகுது : நெசவாளர்கள் மத்தியில் அடித்து கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சி, நெசவாளர் பிரிவின் சார்பில் தேசிய கைத்தறி தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில தலைவர்…

கரூரில் முதல்முறையாக புத்தக திருவிழா.. ஆயிரம் பேர் அமரும் வகையில் சிறப்பு ஏற்பாடு : தேதியை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறைசார்பில் காவிரி ஆறு வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு…

விவசாயிகள் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆமை வேகம்… தூக்கத்தில் இருந்து விழிக்குமா திமுக அரசு…? இபிஎஸ் பாய்ச்சல்..!!

விவசாயிகள் திட்டங்களை ஆமை வேகத்தில் திமுக அரசு செயல்படுத்துவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் தமிழ்நாடு விவசாய…

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 1.47 லட்சம் கனஅடியாக உயர்வு… ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடியாக…

விரைவில் நானும் சரளமாக தமிழ் பேசுவேன்… தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் நம்பிக்கை…!!

உங்களைப் போல விரைவில் நானும் சரளமாக தமிழ் பேசுவேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஈரோடு – அறச்சலூர் அருகே…

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்… வெளிநாடு செல்ல இருந்த கனவு பறிபோனது… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேனில் தீவிபத்து.. எலுக்கூடான வாகனம்… உயிர்தப்பிய 15 பேர்…!!

கரூர் : கரூரில் டெக்ஸ்டைல் வேலைக்கு ஆட்களை ஏற்றி வந்த வேனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக 15…

ஆடி 18ஆம் தேதி பவானிசாகர் அணைக்கு வர பொதுமக்களுக்கு தடை : பொதுப்பணித்துறை அறிவிப்பு!!

ஆடி 18ம் தேதி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு சென்று நீர் தேக்க பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு இந்த வருடம் அனுமதி…

திமுக எம்எல்ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்து : செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!!

ஈரோடு : அந்தியூர் திமுக எம்எல்ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் சட்டப்பேரவை…