கோவை மாநகராட்சியின் பழுதடைந்த சாலைகள் புதிய தார் சாலைகள் அமைக்க 200 கோடி ரூபாய் சிறப்பு நிதிகள் வழங்கப்பட்டு முதல்வர் அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல்வர் உத்தரவின் பேரில்…
2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக காங்கிரஸ் தலைமை பல மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த விஷயத்தில் காங்கிரஸ் பலவீனமாக உள்ள…
தமிழக அமைச்சர்களில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கடும் விமர்சனத்திற்கும் ஆளானவர் யார் என்று கேட்டால் அதற்கான பதிலை கண்களை மூடிக்கொண்டு செந்தில்…
கடந்த 26-ம் தேதி கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகமின்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடத்திய அதிரடி…
கரூர், கோவை, ஈரோடு, சென்னை ஆகிய நகரங்களில் தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை…
கடந்த 26ம் தேதி கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர். சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த…
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…
சென்னை தலைமை செயலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர் (கலால்) மற்றும்…
தமிழ்நாடு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏ வுமான பி.தங்கமணி நாமக்கல் லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம்…
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். இவரது…
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை,பள்ளி கல்வி துறை தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர்,…
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஊழல் என்று வந்த பின்னர் நண்பர்கள் அண்ணன் தம்பி…
கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டத்தை துவக்கி…
கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்றைய தினம் கண்காட்சியை நடிகர் தம்பி ராமையா பார்வையிட்டார். இதில்…
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம்பல்கலைக்கழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் பாராட்டு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நூற்றுக்கணக்கான…
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவு செய்யும். நான் எனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளேன். பணம் இல்லாமல்…
சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்…
பொறுப்பான செல்லப்பிள்ளையாக கடைசி வரை நடந்து கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு…
இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி…
கரூர் : பொய் பேசுபவர்கள், எந்த பொய்யையும் அதிகமாக பேசலாம் என்றும், புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை என்று அண்ணாமலை குறித்த கேள்விக்கு கரூரில் பதிலளித்த அமைச்சர்…
This website uses cookies.