Siripathaal kidaikum nanmaigal

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று ஏன் சொல்றாங்கன்னு தெரியுமா???

நாம் சிரிக்கும் போது நம் முகமும் தசைகளும் சுருங்கத் தொடங்குகிறது. வாய்விட்டு சிரிப்பதால் உடலானது பல ஆரோக்கிய நலன்களைப் பெறுகிறது….