கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.…
கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை…
எந்த படமும் எந்த மதத்தையும் புண்படாத வண்ணம் சமீபத்தில் வெளியாகியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள கேரளா ஸ்டோரி பட காட்சிகளை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்…
கோவையில் நடைபெறும் கனிம வள கொள்ளையை கண்டித்து அடுத்த ஒரு வாரத்திற்குள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்…
கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி அருகே…
கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக அலுவலகத்தின் வாயிலில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்தார். பின்னர்…
கோவை : கோவையின் முதல் பெண் ஓட்டுநருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரம், சோமனூர் வழித்தடத்தில் பேருந்து ஓட்டுநராக உள்ள ஷர்மிளா…
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்தித்து பேசினார். பாஜக- அதிமுக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா கூறியிருந்தார். பின்னர்…
கோவை கோவைபுதூர் பகுதியில் சார்பில் நீர்மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள் மற்றும் மோர்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு…
தமிழக மக்கள் படும் இன்னல்கள் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோக்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தமிழக அரசு மிரட்டுவதாக எதிர்கட்சி கொறடா…
முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் திமுக அரசை கண்டித்தும், கோவை மாநகராட்சியின் அலட்சியத்தை கண்டித்தும், குணியமுத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்பாட்டம்…
கூட்டணி கட்சியை எப்போதும் அதிமுக அனுசரித்தே செல்லும்..அதை நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் பார்ப்பீர்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சொத்து வரி உயர்வு, மின் கட்டணம்,…
கோவை ; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் காலை போட்டோ ஷுட் செய்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விமர்சனம் செய்துள்ளார். சொத்து வரி உயர்வு, பால்…
உதயநிதி ஸ்டாலினை அமைச்சாராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை…
கோவையில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து உண்ணாவிர போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். கோவையை புறக்கணிக்கும் திமுகவின் அலட்சியப் போக்கை கிடைக்கும் சொத்து வரி உயர்வு, மின்…
கோவையில் வரும் 2ந்தேதி அதிமுக சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். கோவை…
கோவை : அன்னூரில் அவிநாசி அத்திகடவு திட்டத்தை திட்டமிட்டு முடிக்கவே, சிட்கோ தொழில்பேட்டையை திமுக அரசு அமைக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை…
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு இருக்கும் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் முறையாக பதிக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின்…
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின் போது திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளலூர் பேரூராட்சியில்…
சென்னை : திமுகவின் இந்த மிரட்டலால் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சோர்ந்து போய்விட மாட்டார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.