Spiritual

தாய் மகன் குறித்து கொச்சையாக பேசிய மகா விஷ்ணு.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாற்றி மகா விஷ்ணு விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே போல மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் பேசிய பேச்சால் கைது செய்யப்பட்டு…

1 year ago

ஜாமீன் வேண்டாம்… பின்வாங்கிய மகா விஷ்ணு : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகாவிஷ்ணுவை 7…

1 year ago

மகாவிஷ்ணு மன்னிப்பு கேட்டு வீடியோ ரிலீஸ் செய்தாக வேண்டும் : வந்து விழுந்த எச்சரிக்கை..!!

சென்னை அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் துன்புறுத்தும் வகையில் மகாவிஷ்ணு பேசியதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.…

1 year ago

மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல சனாதான சொற்பொழிவு : எம்பி துரை வைகோ சுளீர்!

மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., திருச்சி விமான நிலையத்தில் இந்திய…

1 year ago

மகா விஷ்ணுவுக்கு எதிராக இறுகும் பிடி.. மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை?!

அரசு பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் மற்றும்…

1 year ago

வெளிநாட்டுக்கு பறந்த மகா விஷ்ணு… பரம்பொருள் அறக்கட்டளையில் நுழைந்த போலீசார்..!!

சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீகம் தொடர்பாக பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகவிஷ்ணு என்பவர் பேசிய போது ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் இருந்தது. இது தொடர்பாக…

1 year ago

அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு விவகாரம்.. பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம்!

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான…

1 year ago

முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் : அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு.. குவியும் கண்டனம்!

சென்னை அசோக நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஒரே நேரத்தில் சொற்பொழிவு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில்…

1 year ago

This website uses cookies.