supreme court

இபிஎஸ்-க்கு பால் அபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட அதிமுக தலைமை அலுவலகம்… மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் தொண்டர்கள்..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி…

2 years ago

ராமர் பாலம் குறித்து புதிய மனுவை தாக்கல் செய்த சுப்பிரமணியசுவாமி : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.…

2 years ago

நேருக்கு நேர் மோதும் இபிஎஸ் – ஓபிஎஸ்… இரட்டை இலை சின்னம் யாருக்கு..? பெரும் எதிர்பார்ப்பில் அதிமுகவினர்…!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தனி நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஏற்கனவே…

2 years ago

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை குறைக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் யோசனை!!

போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். யுனிசிஸ்…

2 years ago

அதிமுக பொதுக்குழு வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் மூலம் ஓபிஎஸ்-க்கு நெருக்கடி… இபிஎஸின் மாஸ்டர் மூவ்..!!

டெல்லி ; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை…

2 years ago

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு : ஆவணங்கள் ரொம்ப முக்கியம்… தமிழக அரசுக்கு உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம்!!

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர்…

2 years ago

ஒத்த கருத்தால் நாடே தீக்கிரையாகிடுச்சு… மன்னிப்பு கேட்டே ஆகனும்… நுபுர் ஷர்மா மீது உச்சநீதிமன்றம் காட்டம்..!!

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மா தேசத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் ஞானவாபி மசூதி விவகாரம்‌…

3 years ago

‘ராஜிவ்காந்தி வழக்கு குற்றவாளிகள் கொலைகாரர்கள் தான்’: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, முன்னாள்…

3 years ago

‘பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

3 years ago

பேரறிவாளன் விடுதலை…முடிவுக்கு வந்தது 31 ஆண்டுகால சிறைவாசம்: வரலாற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

3 years ago

விடுதலை செய்யப்படுகிறாரா பேரறிவாளன்..? உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை… எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்,…

3 years ago

‘எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்’: அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்…வழக்கு ஒத்திவைப்பு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள்,…

3 years ago

பாலியல் தொழிலாளியாக நடிக்கும் ஆலியாபட்.. படத்தின் பெயரை மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை அலியா பட் நடித்துள்ள திரைப்படம் தான் 'கங்குபாய் கத்தியவாடி' மும்பையில் பாலியல் தொழிலாளியாக இருந்து மஅரசியல்வாதியான கங்குபாய் கத்தியவாடியின் உண்மைச்…

3 years ago

This website uses cookies.