தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின் இரண்டாவது மகனான அத்ரம் சத்ருஷாவ். இவர்…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகின்றனர்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது. தெலுங்கானா கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த…
தெலுங்கானா நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்த சந்திரசேகர் ரெட்டியின் (44) குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கு முன்பு ஐதராபாத் ஹப்சிகுடாவிற்கு குடிபெயர்ந்து வந்தனர். சந்திரசேகர் ரெட்டி சிறிது காலம்…
குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மெட்சல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்.…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாராயணகுடாவில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ரோஹித் கேடியாவின் வீடு உள்ளது. அங்கு 20 பேர் வேலை செய்து வருகின்றனர். கடந்த பத்தாம்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தப்பாச்சிபுத்ராவில் அனுமான் கோவிலுடன் கூடிய சிவன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயில் சிவலிங்கத்தை சுற்றி நேற்று புதன்கிழமை அன்று காலை…
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் மோடமாரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் கடந்த மூன்று மாதங்களாக சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் நகரில் உள்ள தனது தாய் மாமா…
தெலங்கானா மாநிலம் கொத்தக்கூடம் மாவட்டம் அஸ்வராவ்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாலய்யா (37) சாமியார் வேடமணிந்து பலரிடம் மோசடி செய்து பணம் வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில்…
ஆறு மாதத்திற்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்ட ரவுடி படுகொலை செய்யயப்பட்ட சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டம்…
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் நகரில் சிக்னல் காலனியில் ராமுலு - லட்சுமி தம்பதி மகன் கோபி, மகள் துர்கா, மருமகன் மஹேந்தர் ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து…
தெலங்கானா மாசிலம் முன்னாள் அமைச்சர் தற்போதைய எம்.எல்.ஏ.மல்லாரெட்டிக்கு சொந்தமான மெட்சல் நகரில் உள்ள சி.எம்.ஆர் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியில் நேற்று பெண்கள் விடுதி குளியலறையில் முறைகேடாக…
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நரசிங்கி நகரில் பர்ஷா கவுட் என்பவர் கனகதுர்கா என்ற பெயரில் ஒயின் ஷாப் வைத்துள்ளார். Hello பிரபா ஒயின் ஷாப்பா?வடிவேலு பட…
சிறப்பு காட்சி அனுமதியை மீறிய அல்லு அர்ஜுன் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு,வசூலை குவித்து வரும்…
பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படியுங்க: What a டெலிவரி.. பாக்- தென்னாப்பிரிக்கா போட்டியின் போது மைதானத்தில்…
தெலுங்கானாவில் நடைபெற்ற கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா ஊழியர்களுக்கு தலா 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது…
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண் பயணி ஒருவர் தனது பையை பாதுகாப்பாக…
தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது ஹைதராபாத்: நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத்…
மகன் வந்து உணவு கொடுப்பான் என அவர் இறந்ததை கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…
தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர கார் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், இரத்தினபுரி…
This website uses cookies.