தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் பால் மாருதி (32) என்பவர். இவர் இந்திய ராணுவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது மதுரையில்…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து…
தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த…
தேனியில், பணம் கேட்டு மிரட்டி, புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன்பு வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி: தேனி மாவட்டம்,…
தேனி மாவட்ட மகளிர் அணியை சேர்ந்தவர் சத்யா இவர் தேனி மாவட்டச் செயலாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது…
தேனியில் வீட்டில் இருந்த பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி: தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் லீலாவதி…
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினை தொடர்ந்து…
தேனியில் துணி துவைக்கும்போது அழுக்கு நீர் பட்டதால் 42 வயது நபரை சரமாரியாக தாக்கி கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி: தேனி…
தேனி, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.இவரை தற்கொலைக்கு தூண்டியதாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என கிடா வெட்டி விருந்து வைத்து சிறப்பு பூஜை செய்த நிர்வாகிகள் நடிகரும் தமிழக வெற்றிக்…
மாணவி ஒருவர் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 23.09.24 காலை உத்தமபாளையத்தில் இருந்து தேனிக்கு பேருந்தில்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஆண்டிபட்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.…
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர் இறந்துவிட்ட நிலையில் பவுனுத்தாய் மட்டும் மரிக்குண்டு…
சமீப காலமாக திருமண வைபவங்களில் மறைந்த தாய் தந்தையருடைய சிலைகளை வைத்து தாலி கட்டுவது ஜல்லிக்கட்டு காளைகளை நினைவு பரிசாக வழங்குவது, விலை உயர்வு ஏற்படும் போது…
தேனி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (35).இவரது மனைவி அஜித்தா (33).மகள் பிரித்விகா (5). அஜித்தா தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். இந்த குடும்பத்தினர் அரண்மனைப்புதூர் அருகே…
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாரு மின் நிலையத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது சுருளிபட்டியை அடுத்த சுருளியாரு மின்…
இந்தியாவையே உலுக்கிய வயநாட்டு நிலச்சரிவு சம்பவத்தில் பல தன்னார்வ அமைப்புகள் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர் இந்நிலையில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி கரம்…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பாண்டி இவர் கேரளாவில் கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி…
தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது.தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே நேற்று நள்ளிரவு சுமார்…
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த சிவா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சிவாவால் பணம் கொடுக்க முடியாத…
கடமலைக்குண்டு கிராமத்தில் இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் கட்டையால் அடித்து தாக்கிய காட்சிகள் வெளியான நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி…
This website uses cookies.