பெரியார் குறித்த சர்ச்சை கருத்து கூறியதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: சமீபத்தில் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த…
திமுக அரசின் செயல்பாடுகளுக்காக கூட்டணி உள்ளிட்ட மிகப்பெரிய முடிவை உடனே எடுத்துவிட முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை…
எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ள நிலையில், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். சென்னை: ’எங்கு இணைகிறேன்…
விஜய் கலந்துகொள்ளும் புத்தக வெளியீட்டிற்குச் செல்லக்கூடாது என அமைச்சர் எ.வ.வேலு கூறியதாக விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர்…
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை என விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: இது…
விசிக - தவெக இடையே எந்த சிக்கலும், மோதலும், சர்ச்சையும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலத்தில்…
தனியார் கிளப்பை திருமாவளவன் திறந்து வைத்த நிலையில், மது ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டு கிளப் திறந்து வைக்கலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சென்னை: சென்னை…
ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார். சென்னை: இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…
தமிழகத்தின் வளர்ச்சியை முன்னுறுத்தி வாக்களிக்கும் வகையில் மிக விழிப்புடன் தமிழக மக்கள் செயல்பட வேண்டும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார். சென்னை: இது…
இங்கே போகலாமா, அங்கே போனால் அள்ளலாமா என்ற பேராசை தங்களுக்கு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: சென்னை அசோக் நகரில் அம்பேத்கர் தொடர்பான…
தமிழ்நாட்டின் அரசியல் தெரியாமல் சிலர் அறியாமையில் கருத்து கூறி வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக விஜயை கடுமையாக விமர்சித்து உள்ளார். சென்னை: சென்னையில், இந்து சமய…
திமுக கூட்டணியில் குழுப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்து கூறி இருப்பது உண்மை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’…
தனக்கு பிரஷர் ஏதும் கூட்டணியில் கொடுக்கப்படவில்லை என விஜயின் பேச்சுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார். சென்னை: தனியார் பதிப்பகம் சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக…
நாங்கள் விலகி இருக்கிறோம், ஒதுங்கி இருக்கிறோம், ஒரே மேடையில் பங்கேற்றாள் அரசியல் சாயம் பூசுவார்கள் என திருமாவளவன் கூறியுள்ளார். அரியலூர்: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை…
என்னை ஒரு கருவியாக கொண்டு அரசியல் காய் நகர்த்த எதிரிகள் முயற்சிக்கிறார்கள் என விஜய் கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்காதது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளிக்க வேண்டியது ஆளும் தரப்பின் கடன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விழுப்புரம்: வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயலால்…
அதானி விவகாரத்தை திசைதிருப்புவதற்கு இசைவாணி விவகாரம் போன்ற சில்லறை பிரச்னைகளை கையில் எடுத்து உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான…
தவெக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்க என திருமாவளவன் கூறியது மீண்டும் அரசியல் மேடையில் பேசுபொருளாக மாறியுள்ளது. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு…
விசிக திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. இனி யாரும் நீங்கள் எந்தக் கூட்டணி என்று எங்களைக் கேட்க வேண்டாம் என திருமாவளவன் கூறினார். ஆட்சியில் பங்கு கேட்டது, துணை…
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீடு…
This website uses cookies.