thiruvallur

நண்பனுக்கு துரோகம்.. இரட்டைக் கொலையில் திடீர் திருப்பம் : கொலையாளியை நெருங்கும் போலீஸ்!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வீடு வாடகைக்கு…

பொதுமக்கள் முன் திமுக எம்எல்ஏவை கடிந்து கொண்ட திமுக ஒன்றிய செயலாளர் : அரசு நிகழ்ச்சியில் திடீர் வாக்குவாதத்தால் பரபரப்பு!!

புதிய அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கு தன்னை முறையாக அழைக்கவில்லை என கூறி திமுக எம்எல்ஏவிடம் ஒன்றிய செயலாளர்…

அதிகரித்து வரும் கஞ்சா கலாச்சாரம்… இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் ; இரு இளைஞர்கள் கைது… ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!!!

திருவள்ளூர் ; புழல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

திமுக எம்எல்ஏ உதவியாளரை தாக்கிய அமைச்சர் நாசர் ; மேடையில் இருந்தவர்கள் ஷாக்.. வைரலாகும் வீடியோவால் அறிவாலயம் அப்செட்..!!

திமுக எம்எல்ஏவின் உதவியாளரை மேடையில் வைத்து அமைச்சர் நாசர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

பழவேற்காட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு..? வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசம்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி…

கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை : ஆளுநர் ரவி பேச்சு..!

திருவள்ளூர் ; இந்திய அரசாங்கம் நீண்டஆண்டுகளுக்கு பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது…

ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல் ; தாய் – மகன் கைது.. 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழக – ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கடத்தி வந்த தாய் மற்றும்…

அதிமுக, திமுக கதை இனி அவ்வளவுதான்.. 2026ல் பாமக தலைமையில் தான் ஆட்சி ; அடித்துச் சொல்லும் அன்புமணி ராமதாஸ்!!

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பாமக தலைமையில் தான் ஆட்சியமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர்…

‘பேனரில் என் பெயர் ஏன் இல்லை?’… பள்ளி திறப்பு விழாவை நடத்த திமுக நிர்வாகி எதிர்ப்பு ; நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி..!!

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே வண்ணிப்பாக்கம் கிராமத்தில் பள்ளி கட்டிடம் திறப்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்த போட்டியால்…

பேட்டரி திருடியதாக இளைஞர் கைதான வழக்கில் திடீர் திருப்பம்… வழிப்பறி செய்ததில் ரிவேஞ்சுக்கு நடந்த கொலை அம்பலம்..!!

திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டியில் பேட்டரி திருடனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

தனியார் பள்ளிக்கு தொடர்ந்து 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் ; இன்றும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

திருவள்ளூர் ; திருவள்ளூரில் தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, இரண்டாவது நாளாக மூன்று பள்ளிகளுக்கு…

பூ வியாபாரியின் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை ; பெட்டிகளை ஆற்றங்கரையோரம் வீசிச் சென்ற திருடர்கள்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் அருகே பூ வியாபாரி வீட்டின் உள்ளே புகுந்து 30 சவரன் தங்க நகைகளை பீரோவில் இருந்து திருடி சென்ற…

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி.. விநாயகர் சிலையை கரைத்து விட்டு வரும் போது நிகழ்ந்த சோகம்..!!

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் விநாயகர் சிலை கரைத்துவிட்டு திரும்பி வந்த போது டிராக்டரில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம்…

திருமணத்திற்கு சென்ற இளைஞர் வெட்டிக்கொலை : உயிர்தப்பிய நண்பன்… திட்டமிட்ட கொலையா..? போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் : திருமணத்திற்கு சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

சென்னை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா : பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த…

பாகுபலி போல குழந்தையை தூக்கிய அமைச்சர் நாசர்: அரசு விழாவில் அமைச்சரின் திடீர் செயலால் பரபரப்பு!!

பாகுபலி சினிமா திரைப்படம் போன்று ஒரே கையில் சிறு குழந்தையை தலைக்கு மேலே பால்வளத் துறை அமைச்சர் நாசர் தூக்கியதால்…

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் தகராறு : கோட்டாட்சியரின் முன்பு இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு..!

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் கிடையே தகராறு பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில் கோட்டாட்சியரின் முன்பாகவே தள்ளுமுள்ளு வாக்குவாதத்தில்…

மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… இளைஞர் வெட்டிக்கொலை; 5 பேரை கைது செய்தது போலீஸ்..!

திருவள்ளூர் சோழவரம் அருகே எரிகரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 5 பேரை…

ஏரியில் மீன்பிடிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி : கைகலப்புக்கு தயாரான இருதரப்பினர்… அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!

திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது….

பாம்பு கடித்து உயிரிழந்த 8 வயது சிறுமியின் இறப்பில் திடீர் திருப்பம்… 75 வயது முதியவர் உள்பட 7 பேர் கைது..!!

திருவள்ளூர் : சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியின் மறைவுக்கு பிறகு, பிரேத பரிசோதனையின் அடிப்படையில்…

முருகரும் மகிழ்ச்சி… தரிசிக்க வரும் பக்தர்களும் மகிழ்ச்சி : திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்..!!

திருவள்ளூர் : திருத்தணி முருகன் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின்…