thiruvallur

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் தகராறு : கோட்டாட்சியரின் முன்பு இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு..!

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் கிடையே தகராறு பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில் கோட்டாட்சியரின் முன்பாகவே தள்ளுமுள்ளு வாக்குவாதத்தில்…

மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… இளைஞர் வெட்டிக்கொலை; 5 பேரை கைது செய்தது போலீஸ்..!

திருவள்ளூர் சோழவரம் அருகே எரிகரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 5 பேரை…

ஏரியில் மீன்பிடிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி : கைகலப்புக்கு தயாரான இருதரப்பினர்… அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!

திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது….

பாம்பு கடித்து உயிரிழந்த 8 வயது சிறுமியின் இறப்பில் திடீர் திருப்பம்… 75 வயது முதியவர் உள்பட 7 பேர் கைது..!!

திருவள்ளூர் : சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியின் மறைவுக்கு பிறகு, பிரேத பரிசோதனையின் அடிப்படையில்…

முருகரும் மகிழ்ச்சி… தரிசிக்க வரும் பக்தர்களும் மகிழ்ச்சி : திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்..!!

திருவள்ளூர் : திருத்தணி முருகன் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின்…

கொசஸ்த்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை.. பூண்டி நீர்த்தேக்கத்தில் விரைவில் படகுசவாரி… நீர்வளத்துறை தகவல்

சென்னை : கொசஸ்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை…

காமராஜர் முதலமைச்சரானதைப் பார்த்து பொறாமைப்பட்டவர் காந்தி : காங்., மேடையில் திமுக ஆதரவு பேராசிரியர் பரபரப்பு பேச்சு..!!

திருவள்ளூர் : கர்மவீரர் காமராஜர் முதல்வரான போது அது பொறுக்காமல் மகாத்மா காந்தியே அவருக்கு புறம்பாக பலமுறை பேசியுள்ளார் என்று…

இரவில் டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம்… ஓய்வுபெற்ற காவலர் வீட்டில் கைவரிசை… அதிர்ச்சியில் சென்னை வட்டாரம்..!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டியை தூக்கி சென்ற…

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை… 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10…

விவாகரத்தான ஆண்கள்தான் டார்கெட்… ‘நான் அவள் இல்லை’… ஆந்திர பியூட்டி ஆன்ட்டி வீசிய கல்யாண வலை..!!

திருவள்ளூர் : திருமணமாகி விவாகரத்து பெற்ற ஆண்களை குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த பெண்னை…

நரிக்குறவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை… இபிஎஸ், அண்ணாமலை எல்லாம் ஒரு பைத்தியம்.. திமுக பெண் நிர்வாகி சர்ச்சை பேச்சு!!

திருவள்ளூர் : நரிக்குறவர்களால் திமுகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று திமுக பெண் நிர்வாகி சேலம் சுஜாதா பேசியது பெரும்…

ஆந்திராவுக்கு தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : 12 கிலோ அரிசி பறிமுதல்.. ஒருவர் கைது…!

திருவள்ளூர் அருகே லாரியில் ஆந்திராவிற்கு கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது…

தோக்கமூர் ஊராட்சியில் அரசு இடத்தில் தீண்டாமை சுவர்… பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அகற்ற சம்மதம்…!!

தோக்கமூர் ஊராட்சியில் அரசு இடத்தில் உள்ள தீண்டாமை சுவரை இடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டியது. திருவள்ளூர் மாவட்டம் தோக்கமூர்…

அடிப்படை வசதி கூட இல்லாத காஞ்சி அரசு மருத்துவமனை… கேசுவலாக வெளியே சுற்றித் திரியும் கொரோனா நோயாளிகள்… கொரோனா வார்டில் இருந்து தப்பிய காவலர்..

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முறையான சிகிச்சை மற்றும் வசதிகள் இல்லை என கூறி, கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்ட…

ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் இழப்பு… விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை… உறவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

திருவள்ளூர் : 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் மன விரக்தியில்…

சொத்துக்காக தம்பியை அடித்துக் கொன்ற அக்கா… மாமா உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!!

திருவள்ளூர் : சோழவரம் அருகே சொத்துக்காக தம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரை…

பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி… மருத்துவமனை செல்லும் போது போலீஸிடம் இருந்து எஸ்கேப்..!!

திருவள்ளூர் அருகே கொரோனோ மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைதான நபர் காவல்துறையின் வாsகனத்தில் இருந்து…

பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. கஞ்சா விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் வெறிச்செயல்..!!

திருவள்ளூர் அருகே கஞ்சா விவகாரத்தில் முன் விரோதம் காரணமாக, பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும்…

உனக்காவது 3 மாசம்… எனக்கு ஒரு வருஷமா நிதியே வரல.. திமுக கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதியின் பேச்சுக்கு எம்எல்ஏ கலகல பதில்..!!

தன்னை விளம்பரத்துவதற்கு பதிலாக முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று திமுக எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன்…

வீடு புகுந்து பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… திமுக பிரமுகரை கைது செய்த போலீஸ் : வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

திருவள்ளூர் : கூவம் பேருந்து நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக சார்லஸ் என்பவர் வீட்டில் புகுந்து அவரது மனைவி மற்றும்…

புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் காவலர் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்து போன சக காவலர்கள்… என்ன நடந்தது…?

திருவள்ளூர் : புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் சிறைக்காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….