thiruvallur

பழவேற்காட்டில் திடீரென நில அதிர்வு… பயங்கர வெடிசத்தமும் கேட்டதால் பொதுமக்கள் பீதி..!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது ஆந்திர மாநிலம்…

வல்லூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு.. தடைபடுகிறதா மின்விநியோகம்…?

திருவள்ளூர் : வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில் 2வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

பஸ் ஜன்னலில் தொங்கியடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள்… ஆபத்தை உணராத மாணவர் சமுதாயம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

திருவள்ளூரில் பேருந்து ஜன்னலில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக பள்ளிகளில் மாணவர்கள்…

1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில் எழுந்தருளிய முருகப்பெருமான்… அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!!

திருவள்ளூர் : 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர்…

ஓசி பிரியாணி தர மறுத்த ஓட்டல் உரிமையாளர்… பொருட்களை சூறையாடிய 4 பேர் கொண்ட கும்பல்… வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வலுக்கும் கோரிக்கை…!!

பொன்னேரி அருகே தனியார் உணவகத்தில் ஓசி பிரியாணி கேட்டு தர மறுத்ததால், உணவகத்தை சூறையாடிய 4 பேர் கொண்ட கும்பலை…

வகுப்பில் என்னா ஆட்டம்… பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியரின் வைரல் வீடியோ … மற்றொரு புறம் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!

பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வரை பணிமாற்றம் செய்ய வேண்டும்…

தொடர்ந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் செவிலியர்கள்.. மீண்டும் பணி ஆணை வழங்கக்கோரி தொடரும் ஸ்டிரைக்..!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் இரண்டாவது நாளாக…

‘நட்பை வளர்க்கலாம் வீட்டுக்கு வா’… மாணவியை சில்மிஷத்திற்கு அழைத்த அரசு கல்லூரி ஆசிரியர் கைது… வைரல் ஆடியோ!!!

திருவள்ளூர் : பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவி ஒருவரை பேராசிரியர் வீட்டிற்கு அழைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

கழிவறையில் இறந்து கிடந்த பெண் சிசு… தாயை கைது செய்து போலீசார்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

திருவள்ளூர் அருகே தனியார் மருத்துவமனையில் கழிவறையில் பெண் சிசு உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் தாயை கைது செய்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு…

சாலையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீவிபத்து : ஓட்டுநர் உள்பட 4 பேர் அலறியடித்து ஓட்டம்..!!

சென்னை – மாதவரம் அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக…

சென்னை to ஆந்திராவுக்கு 30 டன் ரேஷன் அரிசி கடத்தல் : லாரியை மடக்கி பிடித்த போலீசார்.. 2 பேரை கைது செய்து அதிரடி..!!

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்…

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு லாரியில் கஞ்சா கடத்தல் : 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது… 254 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

திருவள்ளூர் : ஆந்திர மாநிலத்திலிருந்து லாரியில் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 254 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 17…

பெண் கவுன்சிலரை கடத்திச் சென்ற திமுக நிர்வாகிகள்.. குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கணவர் : ஆதரவளித்த பாஜக, காங்., கவுன்சிலர்கள்..!!

திருவள்ளூர் : ஆரணி பேரூராட்சியில் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வாக்களிக்கச் சென்ற சுயேட்சை பெண் கவுன்சிலரை திமுகவினர்…

மீஞ்சூரில் திமுக போட்டி வேட்பாளர் வெற்றி… அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளர் தோல்வியடைந்ததால் ஆத்திரம்… மற்றொரு தரப்பு திமுகவினர் சாலை மறியல் !!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவினர் சாலை…

வயிற்று வலியால் பாதித்த மகளுக்கு ஆசிரமத்தில் தொடர்ந்து பூஜை… தந்தையின் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… வசமாக சிக்கிய பூசாரி!!

திருவள்ளூரில் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியபாளையத்தை அடுத்த…