திருச்சி

மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கொடூரம்… ஜோதிடருக்கே நேரம் சரியில்லையோ..!!

லால்குடி அருகே மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…

9 months ago

ரவுடி வீட்டில் லட்சம் லட்சமாக பணம்… 67 சவரன் நகை : ஆட்டத்தை ஆரம்பித்த எஸ்பி… உள்ளே வந்த ஐ.டி!

திருச்சியில் பிரபல ரவுடி வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஐடி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், மாநகர் பகுதி,…

9 months ago

14 வயது சிறுமியை கேலி செய்த போதை இளைஞர்.. தட்டிக் கேட்ட தந்தைக்கு காத்திருந்த ஷாக்!

14 வயது மகளை கேலி கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்ட தந்தைக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டியைச் சேர்ந்தவர்…

9 months ago

NH ரோட்டில் காருக்குள் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தினர் : மர்ம மரணமா? விசாரணையில் ஷாக்..!!

புதுக்கோட்டை மாவட்டம் நவநசமுத்திரம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் வேகனார் கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. இன்று காலை…

9 months ago

காலையில் கைதான மோகன் ஜி மாலையில் விடுதலை : சட்டவிரோதம் என நீதிபதி காட்டம்!

திருப்பதி லட்டு பிரசாதம் விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் அது குறித்து சமூகவலைதளங்களில் பெரும் விவாதமே எழுந்தது. லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில்,…

9 months ago

அதிர வைத்த ‘ஆபரேஷன் அகழி’ : கைதான பாஜக கூட்டணி கட்சி பிரமுகர்.. சோதனையில் ஷாக்.. கட்சியினர் மறியல்!

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் ஆபரேஷன் அகழி மூலமாக பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்ட, தேடப்பட்டு வந்த ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு…

9 months ago

பிரபல ரவுடி மீது துப்பாக்கிக்சூடு : கதிகலங்க வைக்கும் காவல்துறை… திருச்சியில் பயங்கரம்!

ரவுடி ஜம்பு என்கின்ற ஜம்புகேஸ்வரனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது காவலர்களை தாக்கி விட்டு தப்பும் முயன்ற போது ஆய்வாளர் வெற்றிவேல், உதவி ஆய்வாளர் ராஜகோபால், சிறப்பு…

9 months ago

பழிக்கு பழி.. மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக் கொலை : தடுக்க வந்தவருக்கும் வெட்டு..!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே பி.கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆட்டுக்குட்டிசுரேஷ் என்கிற சுரேஷ் (30). நேற்று இரவு தனது மனைவியுடன் திருச்சி ஏர்போர்ட் அருகே கோயிலுக்கு சென்று சாமி…

9 months ago

வீட்டுக்கு அடிக்கடி வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. வயிற்று வலியால் தவித்த +2 மாணவி : பாய்ந்தது போக்சோ!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரம் களப்பக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சுபாஷினி(16).இவர் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி…

9 months ago

போலீசார் நடத்திய ‘ஆபரேஷன் அகழி’ சோதனை.. சீமானின் தம்பிகள் அதிரடி கைது..!!

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி…

9 months ago

பெண்கள் உள்ளாடைகளை வைத்து வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் : ஆபாச வார்த்தையில் அர்ச்சனை..!

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான…

9 months ago

அமைச்சர் தொகுதியில் சத்துணவு முட்டை தனியார் உணவகத்துக்கு விற்பனை.. சீல் வைத்த அதிகாரிகள்.. சிக்கிய இருவர்!

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் தினசரி…

9 months ago

பாரதமாதா உயிரோடு இருந்திருந்தால் அவரையும் பலாத்காரம் செய்து கொன்றிருப்பார்கள்… சீமான் சர்ச்சை பேச்சால் சலசலப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்துள்ள அரிமளத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

9 months ago

எங்க செக் வைக்கணும், எந்த நேரத்தில் திமுகவிடம் பேசணும்னு எங்களுக்கு தெரியும் : சூடான திருமாவளவன்..!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மானம்பாடியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொருளாளர் வெண்மணியின் திருமா குடில் புதுமனை விழாவிற்கு வருகை…

9 months ago

ரவுடிகளுக்கே டஃப் கொடுக்கும் லேடி.. உன்னை கொல்லாமல் விடமாட்டேன் : காவலரை மிரட்டிய பெண் கைது!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் காவலர் அரசு பணியில் இருந்தார் .…

9 months ago

டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒரே மையத்தில் எழுதிய தந்தை மகள் : திருச்சியில் நடந்த சுவாரஸ்யம்..!!!

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்து தேர்வு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 115 தேர்வு மையங்களில் 33,106 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். திருச்சி…

9 months ago

வீட்டு மொட்டை மாடியில் கொடூரமாக சொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி : அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பனையக்குறிச்சி,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் சுந்தர் என்கிற காக்கா என்கிறசுந்தர்ராஜ்(32). பிரபல ரவுடி ஆன இவன் மீது…

9 months ago

திமுகவில் பூகம்பத்தை கிளப்ப திருமா முடிவு.. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினை விட்டு அவர் எங்கும் செல்ல மாட்டார் : அமைச்சர் ரகுபதி!

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய அரசு கொடுக்கும் நிதியை வைத்து வீடுகள் கட்ட முடியாது அந்தத் தொகை போதாது.…

9 months ago

வகுப்பறையில் கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்… பதறிய ஆசிரியர் : அரியலூரில் அதிர்ச்சி!!

அரியலூர் மாவட்டம் குனமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தவர்கள் நான்கு பேரும் ஐந்தாம்…

9 months ago

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 400 லிட்டர் டீசல் திருட்டு? நடவடிக்கை எடுக்க மறுப்பதாக டிரைவர் வேதனை!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக நேரி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி கடலூர் நோக்கி கடந்த 6 ம் தேதி சென்று…

9 months ago

மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல சனாதான சொற்பொழிவு : எம்பி துரை வைகோ சுளீர்!

மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., திருச்சி விமான நிலையத்தில் இந்திய…

9 months ago

This website uses cookies.