தஞ்சாவூரில் திரைப்பட இயக்குனர் ஆர்.கே செல்வமணி செய்தியாளர் பேட்டியில் விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களை நேசிக்கின்ற யார் வேண்டுமானாலும் வரலாம்…
தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கெடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் தனது மகள் வீட்டுக்கு வருவதற்காக கடந்த 3ஆம் தேதி பேருந்துக்காக…
திருச்சி மாவட்டம், திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும வகையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில்…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் நேற்று முன் தினம் விடுதியில் இருந்த மாணவியரிடம் ஒப்பந்த ஊழியர் பாலியல் அத்துமீறல் சம்பவத்தால், கல்லூரி…
திருச்சி என் ஐ டி மாணவிகள் விடுதியில் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும், இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் ஐந்து பேர் சென்றுள்ளனர்.…
திருச்சியில் வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூபாய் 3000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார்(40).…
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியின் தகப்பனார் பொய்யாமொழியின் 25வது நினைவு நாளையொட்டி இன்று காலை திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த…
திருச்சி அருகே விவசாய கடனுக்காக போலி சிட்டாவை கொடுத்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ கடந்த மாதம் 18-ந்தேதி வகுப்பறையில் மாணவர்களை அவமதித்ததாக புகார் எழுந்தது.பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ…
தஞ்சை திருவையாறு அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு மற்ற மாநிலத்தை விட ஒப்பிடும் போது…
சாக்கடையில் ஏர் பிஸ்டல் துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் சௌராஷ்ட்ரா தெரு அருகே, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம்…
அண்ணாமலை கான்ஸ்டிபிள் பதவிக்கு கூட லாயக்கு இல்லாதவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய…
திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (75) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு வண்டி…
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜகுமாரி பகுதியை சேர்ந்தவர் பினில் (35) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று பெரம்பலூரில் சரக்கு ஏற்றுவதற்காக நாமக்கல்லில்…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (27). இவர் ஈச்சம்பட்டியிலிருந்து டீக்கடைக்கு செல்வதற்காக ஈச்சம்பட்டியில் இருந்து கிளம்பி நகரப்பட்டிக்கு தனதூ இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்…
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர்…
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டில் 23 வயது நிரம்பிய இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17…
திருச்சி அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய மாணவி - மருத்துவ துரித செயல்பாட்டால் மாணவியன் உணவுக் குழாயில் இருந்த நாணயம் எடுக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், தொட்டியம்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரி(27) என்ற பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த தாய் மாமன் மகனாகிய பழனிராஜ் என்பவருக்கு கடந்த 2021ம்…
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாகருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா ஏன் சர்ச்சை ஆக வேண்டும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாஜகவை பொறுத்தவரை…
This website uses cookies.