திருச்சி

திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுமாப்பிள்ளை இடி விழுந்து பலி ; வயலுக்கு சென்ற போது தந்தையும் உயிரிழந்த சோகம்…!!

மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் இடி விழுந்து தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம்…

போக்சோ வழக்கு போட்டதால் ஆசிரியை தற்கொலை.. அரசுப் பள்ளி முறைகேட்டில் அரசியல் பிரமுகர் உடந்தை? வைரலாகும் ஆடியோ!!

மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி…

ராகுலின் ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் காணாமல் போகும் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்..!!!

திருச்சி : சர்ச்சையை ஏற்படுத்தும் பேச்சை பேசிய ஆ.ராசாவை விட்டுவிட்டு, அதை எதிர்த்து கேள்வி கேட்ட பாஜகவினர் மீது வழக்கு…

கோவையைத் தொடர்ந்து திருவாரூரிலும் அராஜகம்.. அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு.. பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!

திருவாரூர் : திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவ…

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் : கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுள் போல வந்த காவலர்.. வைரல் வீடியோ!!

திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறிய பெண்ணை தவறி விழுந்த நிலையில் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்…

‘முன்பக்க சீட்டில் தான் உட்காருவேன்’… போதையில் 15க்கும் மேற்பட்டோர் மீது காரை ஏற்றிய இளைஞர்… போலீசாருடன் வீம்பு பேச்சு..!!

மதுபோதையில் சாலையில் பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, சுமார் 25 கி.மீ வரை காரை ஓட்டி வந்த…

8 பேருடன் திருமணம்… கோடிக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டிய திருநங்கை ; கமிஷனர் அலுவலகத்தில் குவிந்த கூட்டம்..!!

15க்கும் மேற்பட்ட ஆண்களை ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி 8 பேரை திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை…

வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்”ஜி-ஸ்கொயர்” நிறுவனம் : சீமான் பகீர் குற்றச்சாட்டு..!!

வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்”ஜி-ஸ்கொயர்” நிறுவனம் உள்ளதாகவும், அந்த நிறுவனம் தமிழகத்தில் நிலங்களை வாங்கி குவிப்பதாகவும் நாம்…

விபத்தில் காயமடைந்த நபருக்கு ஜல்லி கற்களுடன் சேர்த்து தையல் போட்ட மருத்துவர்கள் : அரசு மருத்துவமனையின் அலட்சியம்!!

புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த நபரின் கணுக்கால் பகுதிக்குள் சிறிய ஜல்லிக்கல்லை அகற்றாமல் தையல் போட்ட மருத்துவமனையின் அலட்சிய சம்பவம்…

பிரதமர் மோடியின் பிறந்த நாள் பேனர் கிழிப்பு ; திமுக – பாஜகவினர் இடையே மோதல்.. திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதால் பாஜக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு…

மத்திய பல்கலைக்கழகங்களால் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல.. நம்ம ஊர்க்காரன் படிக்கவே முடியல : அமைச்சர் கே.என் நேரு பரபரப்பு பேச்சு!!

மத்திய பல்கலைக்கழகங்களால் 10பைசாவிற்க்கு பிரயோஜனம் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் புத்தக திருவிழா செப்டம்பர் 16 முதல்…

ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் அருகதை உங்களுக்கு இல்லை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் காட்டம்!!

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ‘நிட்பீஸ்ட்’ நிகழ்ச்சி நடந்தது. அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்…

காலை சிற்றுண்டி திட்டத்தில் குளறுபடி… தாமதத்தால் பசியால் வாடிய குழந்தைகள் : தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு…

சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுங்க : தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா வலியுறுத்தல்!!

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

பின்லேடனும் பொறியாளர்தான்… நீங்க ஆக்கப்பூர்வமான பொறியாளராக உருவாக வேண்டும் ; மாணவர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்..!

திருச்சி : வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு அளிக்கும் முதல் முத்தம் என்றும், வாக்களித்தால் தான் ஜனநாயகத்தோடு நாம் குடும்பம் நடத்த…

வேலைக்காக குவைத்துக்கு சென்ற 4 நாட்களில் நடந்த துயரம் : சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்.. உடலை கொண்டு வரக்கோரி உறவினர்கள் மனு..!!

குவைத் நாட்டிற்கு சென்று 4 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டவரின்  உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி…

அதுக்கு வாய்ப்பே இல்ல… ‘புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையைச் சேர்ந்தவள் நான்’ ; முரசொலிக்கு ஆளுநர் தமிழிசையின் மாஸ் ரிப்ளை!!

புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக படித்தால் தமிழகத்தில் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்….

திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணி… மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்ட வாகனங்கள் ; திடீரென கட்டணத்தை உயர்த்திய அரசுப் பேருந்துகள்… வேதனையில் பயணிகள்!!

திருச்சி காவேரி பாலம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுவதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்….

திருச்சி சிறை கைதிகள் திடீரென சுவர் மீது ஏறி போராட்டம்… அமைச்சரின் நிகழ்ச்சிக்கு பிறகு செய்த அலப்பறையால் பரபரப்பு!!

திருச்சி ;திருச்சியில் சிறப்பு முகாம் உள்ள சிறைவாசிகள் நேற்று இரவு சுவர் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு…

நாளை நள்ளிரவு மூடப்படுகிறது திருச்சி காவிரி பாலம் : போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி ; மேம்பாலம் சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், திருச்சி காவிரி பாலம் நாளை நாள்ளிரவு முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

உயிரிழந்த தாயை சக்கர நாற்காலியில் வைத்து மயானம் கொண்டு சென்ற மகன் : மனதை ரணமாக்கும் அதிர்ச்சி காட்சி!!

தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை, சக்கர நாற்காலியில் வைத்து 4 கி. மீ தொலைவில் உள்ள மயானம் வரை…