திருச்சி

விவசாயிகளுக்கு அடிபணிந்தது அரசு.. ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு : உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வருகிறது!!!

பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை நவீன கருவிகளுடன் சரியான முறையில் மூட வேண்டும் என்றும் வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது…

மக்கள் சேவையை பாராட்டி திருநங்கைக்கு கெளரவ டாக்டர் பட்டம் : 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனக்கு இது மகிழ்ச்சியளிக்கிறது – திருநங்கை சத்யா..!!

தஞ்சாவூரில் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருநங்கைக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தஞ்சை வடக்கு வாசல் பகுதியில்…

பட்டப்பகலில் அரிவாள் எடுத்து வெட்ட துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர் ; கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம் (வைரல் வீடியோ)

திருச்சி ; கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலரின் கணவர், அரிவாள் எடுத்து வெட்டுவதற்காக விரட்டிய காட்சிகள்…

பிளவுகளை கடந்து அதிமுக நிச்சயம் ஒன்றிணையும்… மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும் : சசிகலா உறுதி..!!!

பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

பாரில் நண்பர்களுடன் மது அருந்தும் போது தகராறு.. இளைஞரை கொன்ற நண்பர்கள் ; கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!!

திருச்சி : திருச்சி உறையூர் பகுதியில் குடிபோதை தகராறில் நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார்…

இஸ்லாமியர்கள் இல்லாத கிராமம்… … மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள்.. மதநல்லிணக்கத்தை போற்றும் காசாநாடு புதூர்!!

தஞ்சை : இஸ்லாமியர் வசிக்காத தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, மொகரம் பண்டிகையை…

போலி டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பணம் பறித்த இருவர் கைது : சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி

திருச்சி : திருச்சியில் போலி டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பணம் பறித்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்….

புதிய மின்சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பா..? தமிழக மின்கழக தொழிலாளர் சங்கம் விளக்கம்..!!

புதிய மின் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா..? என்பது குறித்து தமிழ்நாடு…

விமானங்களை தனியாரிடம் விற்றது போல ரயில்களையும் விற்க முயற்சி : SRMU தலைவர் குற்றச்சாட்டு!!

திருச்சி : விமானங்களை தனியாரிடம் விற்றது போல் ரயில்களையும் தனியாரிடம் விற்க முயற்சிப்பதாக அகில இந்திய எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்….

ஆட்சி மாற்றம் ஏற்பட கடுமையாக உழைத்தோம், ஆனால் இப்போது அரசு கண்டுகொள்ளவில்லை : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றச்சாட்டு!!

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அன்பரசன் தலைமையில், தமிழகம் முழுவதும்…

உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலா? அமைச்சரின் பரிந்துரை கடிதமுடன் சமயபுரம் கோவிலுக்கு வந்த பக்தர்..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக சட்டத்துறை அமைச்சர் நேர்முக உதவியாளர் வழங்கிய பரிந்துரை கடித்தால் குளறுபடி ஏற்பட்டதால் அதிகாரிகளிடம்…

திமுக அமைச்சரின் கார் செல்வதற்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் : இதுதான் சமூக நீதியா? சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

தஞ்சாவூர் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்த போது, ஆம்புலன்ஸ்சை போலீசார் காக்க வைத்த சம்பவத்திற்கு கண்டனம் குவிந்து வருன்றன….

புதுக்கோட்டை தேர் விபத்தில் ஒரு வாரத்திற்கு பின் உயிரிழப்பு : சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி!!

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்று…

அது வந்து… அத எப்படி சொல்றது.? செய்தியாளர்கள் கேள்விக்கு மலுப்பலாக பதில் சொல்லி நழுவிய அமைச்சர்!!

தஞ்சை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரி குளங்களில் தண்ணீரை ஏன் நிரப்ப வில்லை என கேட்டதற்கு ஏரி குளங்களில் தண்ணீரை…

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்… 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதம் ; விவசாயிகள் வேதனை…!!

திருச்சி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பெரியபள்ளிபாளையத்தில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்ததால் 50 ஏக்கருக்கு…

கோவில்கள் முன்பு பெரியார் சிலைகள்… சர்ச், மசூதி முன்பு வைக்காதது ஏன்..? கனல் கண்ணணுக்கு பெருகும் ஆதரவு..!!

சென்னை : பெரியார் சிலை குறித்து பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணணுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அண்மையில்…

கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் கைது… 2 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!

திருச்சி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூர்…

முக்கொம்பு அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வருகை ; 250 ஏக்கர் வாழை சேதம்.. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைப்பு

திருச்சி : முக்கொம்பு அணைக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 250 ஏக்கர் வாழை…

முக்கொம்பு அணையில் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு… நள்ளிரவில் உடனடியாக ஆய்வு செய்த ஆட்சியர்..!!

திருச்சி : திருச்சி முக்கொம்பு அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில்…

கரைபுரண்டோடும் காவிரி ஆறு… குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் மாயம்.. நீண்ட தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு

திருச்சி : காவிரி குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீர் மூழ்கி மாயமான நிலையில், சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்….

இந்தியை கற்றுக்கொள்வதில் தவறில்லை.. ஆனால் கட்டாயமாக்குவதுதான் தவறு : மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு!!

திருவாரூர் : இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என மத்திய பல்கலைக்கழக…