திருச்சி

திமுக வேட்பாளர் மீது திமுக நிர்வாகி மோசடி புகார்… தாயுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி : திருச்சி மாநகராட்சியில் 36 வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பண மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி திமுக…

விவசாயிகள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக.. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை : இபிஎஸ் கடும் தாக்கு

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை எனவும், விவசாயிகள் மீது அக்கறை இல்லை, விவசாயிகளுக்கு…

தி.மு.க ஒரு நாடகக் கம்பெனி… மகளிருக்கான 1,000 ரூபாய் என சொல்லி காதில் பூ சுற்ற முயற்சி… அண்ணாமலை கடும் விமர்சனம்

தி.மு.க என்பது கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கக் கூடிய ஒரு நாடக கம்பெனி என்று பாஜக தலைவர் அண்ணாமலை…

திமுக வேட்பாளர் மரணம் : வத்திராயிருப்பு 2-வது வார்டு தேர்தல் ரத்து

வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மரணமடைந்ததை அடுத்து, அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

குடும்ப தகராறில் முதல் மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்…!! திருச்சியில் பயங்கரம்..!

திருச்சி : திருச்சியில் குடும்ப‌ தகராறு‌ காரணமாக முதல் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்….

சமூக வலைதளங்களில் கசிந்த தேர்வு வினாத்தாள்…!! பள்ளிக் கல்வித் துறை அதிர்ச்சி…!

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக…

போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு : மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் : ஆறு பேர் கைது….

தஞ்சை: தஞ்சை அருகே போலி மதுபான குடோனை கண்டுபிடித்த போலீசார், 6 பேரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல்…

அறுவடை நேரத்தில் கனமழை.. நீரில் மூழ்கிய 30 ஏக்கர் பயிர்கள் : நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை!!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. திருவாரூர் மாவட்டத்தில்…

தேமுதிக கொடி நாள்… கொடியேற்றிய இனிப்புகள் வழங்கிய நிர்வாகிகள்

திருச்சி : தேமுதிகவின் கொடி நாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் தேமுதிகவின் கொடி கம்பங்களில் நிர்வாகிகள் புதிய கொடியேற்றி தொண்டர்களுக்கு…

தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு…? தஞ்சையில் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ சோதனை…

தஞ்சை : தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு இருப்பதாக புகாரின் அடிப்படையில் தஞ்சையில் மூன்று இடங்களில் தேசிய குற்றப் புலனாய்வு…

வேலை தேடும் இளைஞர்கள் அலர்ட்…! அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி…!! திருச்சியில் முன்னாள் அரசு ஊழியர் கைது…

திருச்சி : சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு…

பொங்கல் பரிசு தொகுப்பு தரமில்லாதது என நிரூபணம்… இப்போ, பதவில் இருந்து விலகுவாரா ஸ்டாலின்…? ஓபிஎஸ் கேள்வி

விசாரணைக் குழு அறிக்கையில் பொங்கல் பொருட்கள் தரமில்லாத பொருட்கள் என்பது தெரிய வந்துள்ளதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய…

பாய்ந்து வந்த காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு : ஜல்லிக்கட்டு களத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்…

புதுக்கோட்டை : திருநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் உள்ள…

கடன் கொடுத்தவர்களை கல்லால் தாக்கிய சுயேட்சை வேட்பாளர் : பண மோசடி வழக்கில் கைதானதால் பரபரப்பு!!

அரியலூர் : பண மோசடி வழக்கில் அரியலூர் நகராட்சியில் சுயேட்ச்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் நகரில்…

தை கடைசி வெள்ளி : இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : பாதயாத்திரை சென்று சாமி தரிசனம்…

விருதுநகர் : தை மாத கடைசி வெள்ளி திருவிழாவையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பாதயாத்திரை சென்று சாமி தரிசனம்…

இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தல் : 4 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திருச்சி : திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை…

அதிமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு : பரிவட்டம் கட்டி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

திருச்சி : திருச்சியில் தீவிர வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளருக்கு கோவிலில் பரிவட்டம் கட்டி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

நகைக்கடன் தள்ளுபடி எங்கே..? உதயநிதியிடம் வாக்குறுதி பற்றி அடுத்தடுத்து கேள்வி எழுப்பும் பெண்கள்… பிரச்சாரத்தில் திமுகவுக்கு எழுந்த புது நெருக்கடி…!!

தஞ்சையில் தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்தடுத்து பெண்கள் கேள்விகளால் துளைத்தெடுத்ததால் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி…

குழந்தை திருமணம் செய்து வைத்ததால் விரக்தி… விஷம் குடித்து மாணவி தற்கொலை : குடும்பத்தினர் மீது பாய்ந்த போக்சோ..!!

திருவாரூர் : கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்ததால், குடும்பத்தினர் மீது விரக்தியடைந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்கள்….

திருச்சி : திருச்சியில் சாக்கடையை சுத்தம் செய்து பாஜக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். திருச்சி மாநகராட்சி 12வது வார்டு,…