வேலூர்

இடிந்து விழுந்த வீட்டின் சுவர்.. கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது ஏற்பட்ட விபரீதம்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட எம்.பி.எஸ் நகர் பகுதியில் நகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே, கழிவுநீர் கால்வாய்…

1 year ago

ரஜினிக்கும் துரைமுருகனுக்கும் நடுவில் சிக்கித் தவித்தேன்.. உண்மையை போட்டுடைத்த வைரமுத்து!

வேலூர் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகமும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றமும் இணைந்து விஐடி வேந்தர் ஜி .விஸ்வநாதன் தலைமையில், இன்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின்…

1 year ago

“பல்லு போன”.. ரஜினி பற்றி பேசிய நகைச்சுவையை பகைச்சுவையா யூஸ் பண்ணாதீங்கப்பா.. ஜகா வாங்கிய துரைமுருகன்..!

வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி போய் பல் விழுந்து, தாடி வளர்ந்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான்…

1 year ago

போலி மருத்துவரிடம் சிகிச்சை பார்த்த பெண் திடீர் உயிரிழப்பு : குடியாத்தத்தில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரின் மனைவி பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள பெண் மருத்துவரிடம்…

1 year ago

கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த திருமணி பகுதியில் உள்ள பாலாற்றின் நடுவே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக பலத்தை பத்துக்கும் மேற்பட்ட…

1 year ago

பேரம் பேசி காசு வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம் : எவனுக்கும் ஒத்தை பைசா கொடுக்கக்கூடாது… அமைச்சர் துரைமுருகன்!

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு…

1 year ago

அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த ‘பார்வையற்ற’ தம்பதி.. அலட்சியமாக இருந்த ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்பார்வையற்ற தம்பதியர் ராமதாஸ் மற்றும் விசாலாட்சி. இவர்கள் நேற்று வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வரை விழுப்புரம் கோட்டம்…

1 year ago

15 வயது சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்… வைரலான வீடியோ… அதிரடியாக நடந்த டுவிஸ்ட்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 15 வயது சிறுமியை 22 வயதுடைய பாலாஜி…

1 year ago

விளையாடும் போது நாய் கடித்ததால் விபரீதம்: ரேபிஸ் நோய் தாக்கி பலியான 4 வயது சிறுவன்: கதறித்துடித்த பெற்றோர்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் நிர்மல் வயது 4. இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி…

1 year ago

போலி சாதிச் சான்றிதழ்… மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் : ஆட்சியர் அதிரடி உத்தரவு!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலின சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பதவிக்கு போட்டியிட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த கல்பனா…

1 year ago

G.O.A.T படத்துக்காக பேனர் வைப்பதில் தகராறு.. விஜய் ரசிகருக்கு கத்திக்குத்து.. குடியாத்தித்தில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக ஒன்றிய பொறுப்பாளராக செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மற்றும் மாவட்ட செயற்குழு…

1 year ago

விலை உயர்ந்த வாகனங்கள் திருட்டு… மர்ம நபர்களை கிடுக்கு பிடி போட்டு பிடித்த போலீசார்..!

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - குடியாத்தம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம்…

1 year ago

பார்கிங் செய்த வாகனத்தை உரிமையாளருக்கு தெரியாமல் விற்க முயற்சி.. திட்டம் தீட்டிய பலே கும்பல்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், பி,கஸ்பா பகுதியை சேர்ந்தவர் எழில்குமார். இவர் காலணி தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்ல ஒப்பந்த அடிப்படையில் தனக்கு சொந்தமான வேனை வாடகைக்கு விட்டு…

1 year ago

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. முதலமைச்சருக்கு போன மெசேஜ்.. அலர்ட்டில் போலீஸ்!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சைக்கு கடந்த மார்ச் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருடன் மு.க.அழகிரி மற்றும்…

1 year ago

மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? கல்லா?.. வயநாடு விவகாரம் துரைமுருகன் காட்டம்..!

வேலூர்: வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசு - அவர்களுக்கு இருப்பது இதயமா? கல்லா என தெரியவில்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். கொஞ்சமாவது அறிவு…

1 year ago

பிரதமர் மோடி எப்படி அப்படி சொல்லலாம்? இது தற்கொலைக்கு சமம் : அமைச்சர் துரைமுருகன் வேதனை!

வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது இதில் ஊராட்சி தலைவர்கள்…

1 year ago

கட்டைப்பைக்குள் குழந்தை; அசால்ட்டு காட்டிய பெண்மணி:தட்டித் தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்தவர்கள் சின்னு - கோவிந்தன் தம்பதி. இவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27…

1 year ago

கதற விட்ட பா.ம.க.. பதற்றத்தில் குடியாத்தம் குமரன் : வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு.!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரில் வசித்து வருபவர் குடியாத்தம் குமரன். இவர் திமுக முன்னாள் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே கடந்த…

1 year ago

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. கதவை திறந்து பார்த்த போது சடலமாக கிடந்த மனைவி.. விசாரணையில் திக் திக்!

காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளது இந்த…

1 year ago

அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து.. வியாபாரி மீது மோதி நிறுத்திய ஓட்டுநர் : பெரும் விபத்து தவிர்ப்பு!

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய வேலூர் டு கன்னியாகுமரி வரை செல்லும் சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது தெற்கு காவல்…

1 year ago

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா : வேலூரில் MP கதிர் ஆனந்த் துவங்கி வைக்கிறார்!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம்…

1 year ago

This website uses cookies.