வேலூர்

சாலையில் கிடந்த கட்டு கட்டா நோட்டு கட்டு : சிதறிக் கிடந்த ரூ.14 லட்சத்தை அள்ளிய மக்கள்… ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் கொடுத்த அதிர்ச்சி!!

வேலூரில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த 500 ரூபாய் கட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கொண்டவட்டம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள…

சாலையில் காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகள்… போட்டி போட்டு அள்ளிய பொதுமக்கள்… காவல்நிலையம் எடுத்துச் சென்று விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி!!

வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பறிமுதல் செய்யப்பட்ட கட்டு கட்டான ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அது தொடர்பாக…

‘REQUEST பண்ணி தான் கேட்குறேன்… 40% உங்களுக்கு… 60% எங்களுக்கு’.. கமிஷன் கேட்டு கறாராக பேசிய திமுக எம்எல்ஏ.. வைரலாகும் வீடியோ..!!

மாதனூர் ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் கமிஷன் கேட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கறாராகப் பேசி…

கேரளாவுக்கு லாரியில் உரிய ஆவணமின்றி கடத்த முயன்ற ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல் ; 4 பேர் கைது… ஹவாலா பணமா..? என விசாரணை

பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் பணம் குறித்து நான்கு பேரை கைது…

மாடு மீது சாலையில் சென்ற பைக் மோதி விபத்து : வாலிபர் பரிதாப பலி… மற்றொருவர் படுகாயம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மாடு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

தெருநாய்களை கொடூரமாக தாக்கி பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. மாநகராட்சி கொடுத்த விளக்கம்!!

நாய்களை கொடூரமாக தாக்கி பிடிப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில்…

விபரீதத்தில் முடிந்த குடும்ப தகராறு.. தன்னை அடித்த கணவனை கடப்பாரையால் அடித்து கொன்ற மனைவி போலீஸில் சரண்!!

ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் கணவனை மனைவி தலையில் அடித்து கொலை செய்து விட்டு போலீஸில் சரண்…

பணத்த வாரி கொட்டி தேர்தல்ல ஜெயிச்சிருக்கேன்.. எனக்கும் மாமூல் கொடுங்க : மணல் கொள்ளையரிடம் பேரம் பேசும் கவுன்சிலரின் ஆடியோ!!

எனக்கும் மாமுல் கொடுங்க மணல் கொள்ளையர்களிடம் ஒன்றிய கவுன்சிலர் பேரம் பேசிய ஆடியோ வைரலான நிலையல் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

Sandwich சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்… அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. தற்காலிகமாக உணவகம் மூடல்..!!

வேலூர் : வேலூர் அருகே சாண்ட்விச் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள்…

கள்ளக்காதலி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைப்பு : தன் மீதும் தீ பரவியதால் அலறிய கூலித்தொழிலாளி.. வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

வேலூர் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்….

கண்ணை மறைத்த காமம்… உடன் பிறந்த தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் : கர்ப்பமான கொடூர சம்பவம்!!

உடன் பிறந்த தங்கையை அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த…

செல்போன் பயனாளர்களே கொஞ்சம் உஷார்… பேண்ட் பாக்கெட்டில் வைத்த செல்போன் வெடித்து சிதறியது : காயங்களுடன் உயிர்தப்பிய வாலிபர்…!!

ராணிப்பேட்டை அருகே பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும்…

குட்டையில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி : வேலூரில் சோகச் சம்பவம்..!

வேலூர் : குட்டையில் குளிக்கச்சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்…

பணத்திற்காக கடத்தப்பட்ட நபர் ஆந்திராவில் மீட்பு ; கடத்தலில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது… ஒருவர் தப்பியோட்டம்!!

பணத்திற்காக கடத்திய நபரை குடியாத்தம் போலீசார் ஆந்திர மாநிலத்தில் மீட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்களில் 2 பேரை கைது செய்து…

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது மின்வெட்டு… மின்வாரிய 2 உதவி பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து அதிரடி..!!

வேலூர் ; அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மின்வாரிய 2 உதவி…

அத்திக்கடவு – அவிநாசி, சர்பங்கா திட்டங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் உறுதி

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மற்றும் சர்பங்கா திட்டம் நிறைவேற்ற தமிழக அரசு தகுதி நடவடிக்கை எடுத்து வருகிறது என…

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் மாபெரும் ஊழல் புகார்… தடுப்புகளை உடைத்து வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது..!!

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி 500 க்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் மாநகராட்சி அலுவலகத்தில்…

‘எனக்கே விபூதி அடிச்சிட்டல்ல’… மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் துரைமுருகன்.. திடீரென கரன்ட் கட்டானதால் அப்செட்..!! (வீடியோ)

வேலூர் : மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமைச்சர் துரைமுருகன் அப்செட்டானார். 10 ஆண்டுகளுக்கு பிறகு…

இந்த மாடல் எப்பதா மாறப்போகுது? மீண்டும் அடி குழாயுடன் சேர்த்து போடப்பட்ட கான்கிரீட் : சிக்கித் தவிக்கும் மக்கள்!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், அடிபம்புடன் சேர்த்து சாலை போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் நகராட்சி 18வது வார்டு தாசில்தார்…

மதுபோதையில் இளம்பெண்ணை வர்ணித்த இளைஞர்களுக்கு கத்திக்குத்து : தங்கைக்காக குற்றவாளியாக மாறிய சகோதாரன்!!

வேலூரில் இரண்டு வாலிபர்களுக்கு கத்திகுத்து நடந் சம்பவத்தில் தங்கையை கேலி செய்ததால் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் வேலப்பாடி…

சாலையில் சென்ற தனியார் பள்ளிப்பேருந்தில் திடீர் தீவிபத்து : ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய மாணவிகள்!

வேலூர் : அரக்கோணம் அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த தனியார் பள்ளிப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…