woman arrest

ஒரே ஒரு போன் கால்… கோடி கோடியாக கொட்டிய பணம் : பெண் தொழிலதிபருக்கு காத்திருந்த ஷாக்!

திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38) இனிப்பு…

4 weeks ago

அரசு சான்றிதழுடன் குழந்தைக்கு ரூ.13 லட்சம்.. DNA படம் பார்த்து… பாஜக பிரமுகரால் சிக்கிய ‘கடத்தல் ராணி’

சென்னை புழல் பகுதியில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக வித்யா என்ற பெண்…

3 months ago

உனக்கு 19.. எனக்கு 38 : தனிமையை இனிமையாக மாற்றி சிக்கிய 38 வயது பெண்!

கள்ளக்காதல் கொடுமை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிதது வரும் நிலையில், முறை தவறிய உறவு, வயதை கடந்த காதல் என தினமும் விசித்திரமான சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது. ஆந்திராவில்…

3 months ago

17 வயது சிறுவனுடன் வலுக்கட்டாயமாக உல்லாசம்… போக்சோவில் 32 வயது பெண் கைது!

17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த வாகைகுளத்தில் வசித்து வரும் காளீஸ்வரி என்பவருக்கு…

4 months ago

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை அலற விட்ட கல்யாண ராணி : மாட்டிக்கிட்ட ‘மடோனா’!

நீலகிரி மாவட்டம் மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்தவர் மடோனா. இவர் 1993 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்துள்ளார். மடோனா ஊட்டியை சேர்ந்த போட்டோகிராபர் ஒருவரோடு…

5 months ago

காருக்குள் நடந்த சோதனை.. வசமாக சிக்கிய பெண் : உடனிருந்த வாலிபர்கள் கைது!

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினை தொடர்ந்து…

10 months ago

பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர் போலீசே அல்ல… மாசாணி அம்மன் கோவிலில் பரபரப்பு சம்பவம்!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி…

1 year ago

32 வயது என கூறி இளைஞரை திருமணம் செய்த AUNTY : ஒரு வருடம் கழித்து காத்திருந்த ஷாக்!

இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்த நடுத்தர வயது பெண் ஒருவர், ஒரு வருடம் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு…

1 year ago

சவுக்கு சங்கர் பாணியில் அவதூறு.. கோவை காவல்துறையை அதிர வைத்த சர்ச்சை பெண் கைது : குண்டர் சட்டம் பாய்ந்தது!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த விஸ்வதர்ஷினி(44) என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுமியையும், நடிகர் விஷாலையும் இணைத்து அவதூறு பேசி அதன் கருத்துகளை யூடியூப்பில்…

1 year ago

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..உதவி கேட்பது போல் நடித்து இளைஞரிடம் வழிப்பறி : கைதேர்ந்த பெண் களவாணி கைது..!!

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவர் கேபிள் டிவி யில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில்…

4 years ago

This website uses cookies.