youth Murder

கோவையில் பயங்கரம்.. முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல் : இளைஞர் குத்திக் கொலை!

கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக…

2 months ago

டிவியில் அதிக ஒலி எழுப்பியதால் விபரீதம்.. கோவை சுந்தராபுரத்தில் இளைஞர் படுகொலை!

கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இங்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம்…

3 months ago

பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்.. காவல் நிலையம் அருகே நடந்த கோரம்!

கோவை வெள்ளலூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது பிளாக்கில் வசித்து வருபவர் இன்பரசன்(19).இன்பரசன் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் பிளம்பிங் வேலை செய்து…

5 months ago

அடையாளமே தெரியாமல் முகத்தை சிதைத்து கொடூரம்.. மதுபோதையில் இளைஞரை கொன்ற நண்பர்கள்!

மதுபோதையில் நண்பனை கொடூரமாக கொலை செய்த சக நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினருக்கு…

9 months ago

இளைஞரின் மரணத்தில் திடீர் திருப்பம்.. அடித்துக் கொலை என உறவினர்கள் மறியலால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கல்லுப்பட்டி வெள்ளைச்சாமி - மாரியம்மாள் ஆகியோரின் மகன் பிரபாகரன் (27) மற்றும் 2 மகள்கள உள்ளனர். பிரபாகரன் கோவிலூர் பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக…

9 months ago

ஆடி 18ல் காவிரி ஆற்றில் கொலை.. அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டாம சட்டத்தை காப்பாத்துங்க : இபிஎஸ் விளாசல்!

திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது X…

11 months ago

காணாமல் போன இளைஞர் கொலை… மண்ணில் புதைத்து வைத்த மர்மநபர் : காஞ்சிபுரம் அருகே திக்.திக்..!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யம்பேட்டை நடுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ருத்திரகோட்டி மோகன பிரியா தம்பதிகள். இவர்களுக்கு பிஎஸ்சி கணக்குவியல் பட்டபடிப்பு முடித்துவிட்டு…

11 months ago

அரசுப் பள்ளி அருகே ஆண் சடலம்… முகம் சிதைந்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு, 16 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம், முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடப்பதாக…

1 year ago

மதுபோதையில் தகராறு… டாஸ்மாக் கடை முன்பு இளைஞரை அடித்தே கொன்ற கும்பல் ; பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

தஞ்சாவூர்: மது போதை தகராறில் வாலிபரை சிலர் அடித்தே கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை அருகே உள்ள சானூரப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது…

1 year ago

இளம்பெண்ணிடம் மொபைல் நம்பர் கேட்ட இளைஞர் தலை துண்டித்துக் கொலை.. இரு சமூக மோதலால் பதற்றம்..!

இளம்பெண்ணிடம் மொபைல் நம்பர் கேட்ட இளைஞர் தலை துண்டித்துக் கொலை.. இரு சமூக மோதலால் பதற்றம்..! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டி சேர்ந்த சக்திவேல் என்ற…

1 year ago

இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK!

இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK! மதுரை கல் மேட்டை சேர்ந்தவர் ராமர் இவருடைய மகன் அருள் முருகன். வயது…

1 year ago

கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு ஊர் திரும்பிய இளைஞர்… வழிமறித்த கும்பல் : காட்டுக்குள் நடந்த கொடூர சம்பவம்!!

கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு ஊர் திரும்பிய இளைஞர்… வழிமறித்த கும்பல் : காட்டுக்குள் நடந்த கொடூர சம்பவம்!! தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன்…

1 year ago

நடுரோட்டில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சிறுவன்.. கொலையில் முடிந்த காதல் : கோவையில் நடந்த கொடூர சம்பவம்!!

நடுரோட்டில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சிறுவன்.. கொலையில் முடிந்த காதல் : கோவையில் நடந்த கொடூர சம்பவம்!! கோவை ஒண்டிப்புதூர் அருகே பட்டப்பககில் பிரதான சாலையில்…

1 year ago

உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்!

உணவு, உறைவிடம் கொடுத்த இளைஞர் கொலை : கஞ்சா போதையில் உடன் தங்கியிருந்த இளைஞர் வெறிச்செயல்! மதுரை மாநகர் தத்தனேரி அருகே உள்ள பாக்கியநாதபுரம் ராஜீவ் காந்தி…

1 year ago

சாலையில் நடந்து சென்ற இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை ; இரு ரவுடி கும்பலுக்கு இடையே மோதல் காரணமா..? போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் இளைஞர் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே…

2 years ago

இரும்பு திருடிய இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் : 23 வயது இளைஞர் பலியான கொடூரம்… அதிர்ச்சியில் தலைநகரம்!!

சென்னை : கட்டிட வேலை நடந்த போது இரும்பு திருடியதாக 23 வயது இளைஞர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை, தாடண்டர்…

2 years ago

This website uses cookies.