குறிஞ்சிப்பாடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 77 வயது ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 77 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனும், கடலூர் மாவட்ட காவல்துறையிலேயே பணிபுரிந்து வருகிறார். இதில் கடந்த திங்கட்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டு அருகே உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: ஜனாதிபதியை குறித்து கொச்சை பேச்சு.. பிரதமர் மோடி மீது பாஜக நடவடிக்கை எடுக்குமா..? கார்த்தி சிதம்பரம் கேள்வி..!!
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தியை போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பத்து வயது சிறுமிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.