கோவை : 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த அன்னூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு பாடம் எடுத்து வரும் ஆசிரியர் மாணிக்க சுந்தரம் (வயது 46),இவர் அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து பெற்றோர்கள் கடந்த 17 தேதி 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அன்னூர் போலிசார் ஆசிரியர் மாணிக்க சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், முதற்கட்ட விசாரணையில் பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணிக்க சுந்தரத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசுப் பள்ளி ஆசிரியரே இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.