திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 105 வயது மூதாட்டி தள்ளாடும் வயதிலும் தனது ஜனநாயக கடமையான வாக்கு பதிவை பதிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் 102 வயது மூதாட்டி தனத்தம்மாள் தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை பதிவு செய்தார்.
அதை தொடர்ந்து அவரை விட வயது முதிர்ந்த, 105 வயதான ஆரோக்கியம்மாள் என்ற மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் தன்னால் நடக்க முடியாத சூழ்நிலையிலும் தனது உறவினர்கள் ஆதரவுடன் சக்கர நாற்காலியில் வந்து 45வது வார்டுக்கு உற்பட்ட பிலோமினாள் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை பதிவு செய்தார்.
தற்போது இளம் வயது வாக்காளர்கள் கூட தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செய்யாமல் இருக்கும் நிலையில், தள்ளாத வயதிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 வயதுக்கு மேலான வயது முதிர்ந்தவர்கள் வாக்கு பதிவு செய்தது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.