தமிழகம்

10 முறை அல்ல.. 11வது முறையும் தோல்விதான் : கோபமாக பேசிய செந்தில் பாலாஜி..!!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு பயனாளிகளிடம் சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாநகராட்சி மேயர் கவிதா, அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோரிக்கை வழங்கி, அதில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து உள்ளனர்.

அரசு திட்டங்களில் முதல்வர் பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி இதுவரை நடந்த 10 தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். 11 வது முறையாக அவர் சந்திக்க உள்ள தேர்தலிலும், மக்கள் அவருக்கு தோல்வியை பரிசளிக்க உள்ளனர் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.