திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் உடமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமையை ஸ்கேனர் மிஷின் உதவியுடன் சோதனை செய்த போது அவரது சூட்கேஷில் பீடிங் பகுதியில் உருளை வடிவில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சூட்கேசில் உள்ள பீடிங்கை பிரித்து பார்த்த போது அதில் உருளை வடிவில் சுமார் 250கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்தது பயணியிடம் யாருக்காக தங்கம் கொண்டு வரப்பட்டது. தங்க கடத்தலில் ஈடுபடுபவரா அல்லது பணத்திற்காக கொண்டு வந்தாரா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 12 லட்சத்து 84 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.