திருப்பூர் : 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சார வாரியத்தில் பணி புரிந்து வந்த நவரசன் என்பவர் தனது வீட்டருகே உள்ள 12 வயது சிறுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நவரசன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நவரசனுக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சுகந்தி 70 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.