விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி விஷச்சாராயம்( மெத்தனால்) குடித்து சங்கர், தரணி வேல், மண்ணாங்கட்டி, சந்திரன், சுரேஷ் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கெமிக்கல் உரிமையாளர் இளைநம்பி, ஏழுமலை, வர்க்கத்துல்லா, மற்றும் சாராய வியாபாரிகள் அமரன், ஆறுமுகம், ரவி ,முத்து, மண்ணாங்கட்டி உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சி பி சி டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
இந்த நிலையில் வழக்கில் சிறையில் உள்ள பிரபல மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சாராய வியபாரிகள் முத்து, அமரன், ரவி, மண்ணாங்கட்டி, ஆறுமுகம் ஆகிய 5 பேரையும் விழுப்புரம் சிபிசிஐடி போலிசார் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.