திருவாரூர் ; நன்னிலம் அருகே 14 வயது சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய சிறுவன் ஆசைவார்த்தைகளை கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி 8 கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் புகாரை அடுத்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் இன்று 14 வயது சிறுவனை அழைத்து விசாரணை செய்ததில், சிறுவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்தது.
இதை அடுத்து சிறுவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.