திருவாரூர் ; நன்னிலம் அருகே 14 வயது சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய சிறுவன் ஆசைவார்த்தைகளை கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி 8 கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் புகாரை அடுத்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் இன்று 14 வயது சிறுவனை அழைத்து விசாரணை செய்ததில், சிறுவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்தது.
இதை அடுத்து சிறுவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.