கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்றபோது ஆடுகள் மீது லாரி மோதிய விபத்தில் 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
நாகப்பட்டினம் மாவட்டம், இடையத்தான்குடி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மந்தை செம்மறி ஆடுகளை மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று உளுந்தூர்பேட்டை அருகே அதையூருக்கு ஆடுகளை மோய்ச்சலுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது செம்பியமாதேவி பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற மந்தை செம்மறி ஆடுகள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 15 செம்மறி ஆடுகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் இந்த விபத்தில் 7 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியும், இறந்துபோன மந்தை செம்மறி ஆடுகளையும் கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த ஆடுகளை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் மஸ்தான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஆட்டின் உரிமையாளருக்கு சுமார் 2 லட்சத்துக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.