சேலம் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த 55 வயது பெண்ணை 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்துள்ள இருப்பாளி ஊராட்சி குருக்கப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், அவரது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவி பெருமாயி (55) மட்டும் தனியே வசித்து வந்தார். மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருவதால், பெருமாயி தனி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 12ம் தேதி பெருமாயி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், உடலை மீட்ட போலீசார், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், சம்பவத்தன்று பெருமாயின் வீட்டிற்கு வந்து சென்றவர்களின் விபரம் குறித்து திரட்டிய போலீசாருக்கு, குருக்கப்பட்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவன் வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில், பெருமாயியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவன், திடுக்கிடும் தகவலை கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, தண்ணீர் வாங்கி குடிப்பதற்காக பெருமாயி வீட்டிற்கு சென்ற அந்த சிறுவன், பெருமாயியை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்து அடித்ததால் ஆத்திரமடைந்த அவன், பெருமாயியை கீழே தள்ளி, அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாக கூறியுள்ளான்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.