19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 19 வயது இளம்பெண் மார்ச் 29ஆம் தேதி தனது நண்பரை காண சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.
இதையும் படியுங்க: தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை.. பனியன் தொழிலாளர்களுக்கு காத்திருந்த ஷாக்!
ஆனால் அதன் பின் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பாண்டேபூர் பகுதியில் மீட்கப்பட்டார்.
இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போதை மருந்து கொடுத்து ஒருவாரமாக 23 பேர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யதாக பரபரப்பு புகார் அளித்தார்.
மேலும் பல்வேறு இடங்களுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். எஞ்சியவர்களை தேடி வரும் போலீசார், நிச்சயம் அனைவரையும் கைது செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.