கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சுநாயக்கனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் மகேந்திரன், ரவி இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். இவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது. இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் கள்ளச்சாராயம் குடித்ததாக தகவல்கள் அப்பகுதி முழுவதும் பரவியது.
இதையடுத்து, கோவை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கள்ளச்சாராயம் குடித்ததாக பரவிய தகவல் வதந்தியை என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, முதல் கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது கள்ளச்சாராயம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது என மேற்கு மண்டல ஐஜி பவனிஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.