ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.
இவர் தனிப்பட்ட அவசர தேவைக்காக பின்னேபுல் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். இதற்கான 5 தவனைகள் கட்டிய நிலையில் 6 வது தவனை கட்ட காலதாமதம் ஆனதால் அந்த பெண்ணிற்கும் அவரது அம்மாவிற்கு போன் செய்து மிரட்டி மார்பிங் செய்த நிர்வாண போட்டோ அனுப்புவதாக கூறியுள்ளனர்.
மேலும் அவரது சகோதரருக்கு மார்பிங் செய்த போட்டோ அனுப்பினர் இதனால் அவர்கள் சூலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக புகார் பெற்ற போலீசார் கடன் வசூல் செய்ய நிபந்தனையின்படி செய்ய வேண்டும்.
இதையும் படியுங்க: முதலிரவு முடிந்தால் அவ்வளவுதான்.. ஆதார் கார்டால் வெளிவந்த உண்மை!
அதைவிட்டு மார்பிங் புகைப்படன் அனுப்பி மிரட்டல் செய்ததால் அந்நிறுவனத்தை சேர்ந்த இருவதை கைது செய்துள்ளோம்.
எனவே பொது மக்கள் வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக கடன் தருவதாக கூறுவதை நம்பி கடன் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தவிர்க்க முடியாமல் வாங்கினால் இதுபோன்று சைபர் குற்றவாளிகள் குறித்து தெரிந்தால் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் சைபர் குற்றவாளிகள் வீசும் வளையில் விழுந்து பணத்தை இழக்க வேண்டாம் என மாவட்ட எஸ்.பி. சுப்பாராயுடு தெரிவித்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.