சேலம் ; ஆத்தூர் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் கூடுதலாக கேட்டதால் மது போதையில் கடையின் முன்பு பீர் பாட்டிலை உடைத்து ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் பட்டுத்துறையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 29ம் தேதி மதுபோதையில் கடைக்கு மதுப்பாட்டில்கள் வாங்க வந்த நபர்களிடம் மதுபாட்டில் ஒன்றுக்கு விற்பனையாளர் கூடுதலாக பத்து ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.770 EMIக்காக மனைவியை சிறைபிடித்த IDFC வங்கி ஊழியர்… பதறியடித்துச் சென்ற கூலித் தொழிலாளி ; சேலத்தில் பரபரப்பு!
இதனால் குடிபோதையில் இருந்த நபர்கள் கடையின் முன்பு உள்ள இரும்பு கேட்டில் பீர் பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, டாஸ்மாக் மதுபான கடையினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி, கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கடையின் மேற்பார்வையாளர் முருகேசன் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்டனர்.
பின்னர், ரகளையில் ஈடுபட்டதாக சதாசிவபுரத்தை சேர்ந்த ராஜதுரை [48 ], மாதேஸ்வரன் [40 ] ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.